தட்டுக்கெட்ட மனிதருக்கு கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்!

1956-ம் ஆண்டு எம்.கே. ராதா நடிப்பில் வெளிவந்த 'பாசவலை' படத்திலிருந்து இடம்பெற்ற "குட்டி ஆடு மாட்டிக்கிட்டா குள்ளநரிக்குச் சொந்தம்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

‘சக்தி’யை உருவாக்கியவர்கள்!

அருமை நிழல்: பராசக்தி படத்தை பெருமாள் முதலியாருடன் இணைந்து தயாரித்த போது கலைஞரின் வசனம் ஏக ஹிட். பலருக்கு அப்போது அந்த வசனங்கள் மனப்பாடமாயின. அப்போது நாடகசபாக்களில் நூர்ஜஹானாகப் பிரமாதமாக நடித்துவந்த கணேசனை அழைத்து வந்து கதாநாயகனாக…

‘அனேகன்’ படத்துக்கு ப.சிங்காரம் உதவினார்!

‘அனேகன்’ படத்தில் இடம்பெற்ற பர்மாவின் காட்சிகள் அனைத்துமே சிங்காரம் எழுதிய புத்தகங்களில் படித்ததுதான். - இயக்குநர் கே.வி. ஆனந்த்.

மின்மினி – இயற்கையின் கையில் வாழ்வை ஒப்படைப்போமா?!

‘என்னடா ஒரே அழுவாச்சியா இருக்கு’ என்ற எண்ணத்தைச் சிறு வயதில் பார்த்த சில படங்கள் தோற்றுவித்திருக்கும். கண்ணீரில் நனைத்தெடுக்கும் சென்டிமெண்ட் கதைகளைக் கண்டாலே தெறித்து ஓடும் அளவுக்கான அனுபவத்தை அப்படங்கள் தந்திருக்கும். அறுபது,…

தன் கழிவுகளால் மனிதர்களின் வலியைப் போக்கும் உயிரினம்!

இந்தியாவில் தற்போது 30,000 யானைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதில், கிட்டத்தட்ட 10% தமிழ்நாட்டில் இருக்கின்றன. கேரளம், கர்நாடகத்திலுள்ள யானைகளின் எண்ணிக்கை இதைவிட இரண்டு மடங்கு அதிகம்.

அறிவார்ந்த சமூகம் உருவாக உழைத்திடும் நூலகர்கள்!

நூலகங்களில் நூல்களை எவ்வாறு அடுக்கி வைப்பது என்பது மிகப்பெரிய சவாலான பணிதான். அதற்கு ஒரு வழிமுறையை நம் நாட்டுக்கு வழங்கியவர் ஒரு தமிழர் என்பதில் நமக்குப் பெருமைதான்.

பாரிஸ் ஒலிம்பிக்: பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்!

33-வது ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த மாதம் 26-ம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டிகளில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கடந்த 16 நாட்களாக நடைபெற்று வந்த…

முயற்சிகள் சொல்லித் தரும் பாடம்!

இன்றைய நச்: உங்களால் முடியாது என்று நீங்கள் நினைக்கும் ஒன்றைச் செய்யுங்கள்; தோல்வியுறுங்கள்; மீண்டும் முயலுங்கள்; இரண்டாவது முறை இன்னும் சிறப்பாகச் செய்யுங்கள்; இது உங்கள் தருணம்; அதை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்! - ஓப்ரா…

எல்லாப் பெண்களுக்குக்குள்ளும் பொதிந்து கிடக்கும் ஏதோ ஒரு ரகசியம்!

பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்த படி.