கொரோனா பரவுகிறது: தேவை கூடுதல் கவனம்!

இந்திய அளவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்திருக்கிறது. நேற்று மட்டும் கொரோனா 13 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களைப் பாதித்திருக்கிறது. 340 பேர் இறந்திருக்கிறார்கள். தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை 820…

களப்பணியாளர்களின் சேவைக்குத் தலை வணங்குகிறேன்!

- முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் சேவைக்குத் தலை வணங்குகிறேன்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “தொடர் மழை, அளவுக்கு…

எனிமி – பகையாக மாறிய நட்பின் முடிவு!

ஒரு திரைப்படத்தின் ஒருவரிக் கதையில் பெரிதாகச் சுவாரஸ்யம் இல்லாதபோதும், திரைக்கதை கோர்க்கப்பட்ட விதத்தால் அதனை முற்றிலுமாக மாற்றிவிட முடியும். ஆனால், ஒருவரிக்கதையில் எவ்வித மாற்றமும் நிகழ்ந்திருக்கக் கூடாது. விஷால், ஆர்யா, மிருணாளினி,…

காவல் ஆய்வாளரின் தாயுள்ளம்!

சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வந்த உதயா என்பவர் கனமழை காரணமாகக் கல்லறையிலேயே தங்கியுள்ளார். தொடர்ந்து மழையில் நனைந்ததால் அவரது உடல் நிலை மோசமடைந்ததால் மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவர் இறந்து கிடப்பதாக…

வெற்றியடைந்த வீரன்!

அருமை நிழல்: குலசாமிகளில் பிரபலமான மதுரை வீரனுக்கு இப்போதும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் மூலக் கோயில் இருக்கிறது. பரம்பரையாக தொன்றுதொட்டு மதுரைவீரன் நாடகம் வடிவிலும் அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. அப்படிப்பட்ட கதையை…

மதுரை போற்றுதும்…!

நூல் வாசிப்பு: ★ "நீங்க மதுரையா? நானும் மதுரதான்! மதுரய்ல எங்க? மதுரைக்குப் பக்கம்! பக்கம்னா எங்க? மதுரல நீங்க எந்த ஏரியா? பூர்வீகமாவே மதுரயா? மதுரப் பக்கமா அல்லது மதுரைக்குப் பக்கமா?" -இப்படி இரண்டு பேரின் வினா - விடை பேச்சுக்கிடையே,…

பிரம்மாண்ட சினிமாவின் ஊற்று ‘சந்திரலேகா’!

தலைசிறந்த கமர்ஷியல் படத்தின் கதையை குறைந்தபட்சம் ஒரு பக்கத்தில் எழுதிவிடலாம் என்பதே உலகம் முழுவதும் நடைமுறையில் இருந்துவரும் இலக்கணம். அதேநேரத்தில், அதனைத் திரைக்கதையாக்கி ரசிகர்களிடம் கொண்டுசெல்லும்போது ஒரு நொடி கூட அலுப்பை…

கல்விக்கான உரிமை!

நவம்பர்-11 தேசியக் கல்வி தினம்! "ஒவ்வொரு தனிநபருக்கும் கல்வி கற்க உரிமை இருக்கிறது" - மௌலானா அபுல் கலாம் ஆசாத் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்

கல்வியாளரைக் கொண்டாடும் தினம்!

இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவரும், நவீனக் கல்வியின் சிற்பியுமான மவுலானா அபுல் கலாம் ஆசாத் (Maulana Abul Kalam Azad) பிறந்த தினம் - நவம்பர் 11. சவுதி அரேபியல் உள்ள புனித மெக்காவில் 1888-ல் பிறந்தார் அபுல் கலாம் ஆசாத். வங்காளத்தில்…

தொன்மத் தமிழ் நம்மை ஒருங்கிணைக்கட்டும்!

11-வது உலகத்தமிழ் மாநாடு குறித்து தினமணி இதழில் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் எழுதிய கட்டுரை. * “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” - சங்கப் புலவரான கணியன் பூங்குன்றனின் இந்தப் பழந்தமிழ்ச் சொல்லுக்கு இருக்கும் உலகளாவிய அரவணைப்பு தான் தமிழருக்கு அன்றேக்கே…