நீதி வெல்லட்டும்…!

செய்தி: தெலுங்கு மக்கள் குறித்து பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29-ம் தேதி வரை நீதிமன்ற காவல்! - அரசியல் அராஜகம் ஒழியட்டும் என நடிகை கஸ்தூரி முழக்கமிட்டதால் பரபரப்பு. கோவிந்த் கமெண்ட்: தெலுங்கு மக்கள்…

சீமான் எழுப்பும் கேள்வி!

செய்தி: தனிப்படை அமைத்து கைது செய்யும் அளவுக்கு கஸ்தூரி என்ன தவறு செய்தார்! - சீமான் கேள்வி. கோவிந்த் கமெண்ட்: ஊடகங்களில் தொடர்ந்து தனது அதிரடிப் பேச்சின் மூலம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சீமான் அவர்களுக்கு கஸ்தூரி என்ன தவறு செய்தார்…

சூர்யா மீது ஏன் இந்த வன்மம்?

கொந்தளிக்கிறோம்… ஆவேசப்படுகிறோம்… சாபம் விடுகிறோம்… வசவித் தீர்க்கிறோம்… எல்லோர் உணர்வும் மதிக்கத்தக்கது. மாற்றுக் கருத்தில்லை. நடிகர் சூர்யாவும் இயக்குநர் சிவாவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் நம்மை நம்ப வைத்து மோசடி செய்து பணத்தைச்…

இலைகள் அசையும் ஓசையும் பச்சை வாசனையும்!

எனக்குப் பிடித்த ஜேர்மன் நாளிதழ் கொண்டு உறை போடப்பட்ட ‘Strictly Personal’ என்று முகப்பிலேயே என் கைப்பட எழுதிய நாட்குறிப்பு. இன்று, 23 வருடங்கள் கழித்து, அதனைத் தொட்டுக் கையில் எடுக்கும் இந்த நொடி, எனது விரல்கள் விரல்களாகவே இல்லை.…

எல்லா குணங்களின் கலவைதான் மனிதன்!

மனிதர்களைக் கறுப்பு-வெள்ளை என்று பிரிக்க முடியாது. எல்லா குணங்களின் கலவைதான் மனித இயல்பு. அவற்றிலிருந்து ஒன்றிரண்டு குணங்கள் துருத்திக்கொண்டிருக்கும். அந்தக் குணங்களே அந்த மனிதர்களின் அடையாளமாக ஆகிவிடும். அப்படிப்பட்ட குணங்களை தி.ஜா. தனது…

யார் ஆசிரியர், யார் மாணவன்?

வறுமைச்சூழல் முதல் சாதி, மதம், இனம், மொழி என்று பல்வேறு பாகுபாடுகளின் காரணமாகக் கல்வியைப் பெறவிடாமல் எவரையும் தடுக்கும் சூழல் இன்றில்லை. ஒருவரை அடக்கி ஆண்டு, அவரது வளர்ச்சியைத் தடுக்கும் சூழலும் இனிமேல் வரப் போவதில்லை.

ஆனந்த் ஸ்ரீபாலா – தாய் பாசப் பின்னணியில் ஒரு ‘இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்’!

ஒரு குற்றம் குறித்த விசாரணையைத் திரையில் காட்டும் படங்கள் தற்போது ரசிகர்களை வெகுவாக ஈர்க்கின்றன. அதுவும், கொலை வழக்கு தொடர்பான திரைக்கதைகளில் நிறைந்திருக்கும் நுட்பங்களும் திருப்பங்களும் ரசிகர்களுக்கு ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’களை தருகின்றன.…