சென்னையில் ரூ.70 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல்!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தின் மூலம் கொண்டு செல்லப்பட இருந்த 70 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்.

கேரளாவை அதிர வைத்த நிலச்சரிவு!

கடந்த இரண்டு நாட்களாக கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையையொட்டி, கேரளாவின் வயநாடு அருகில் உள்ள முண்டக்கை, மெப்பாடி, சூரல்மலா ஆகிய 3 மலைப்பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை அடுத்தடுத்து கடுமையான நிலச்சரிவுகள்…

லெவல் கிராஸ் – ஒரு ‘உளவியல்’ கபடி!

கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக, நேர்த்தி குறையாத மைண்ட் கேம் ஆக தந்திருக்கலாம். அதை மிஸ் செய்திருக்கிறது லெவல் கிராஸ்.

அன்பு செலுத்த மட்டுமே தெரிந்த ஜீவன் ‘அம்மா’!

அம்மாவிற்கு எல்லாவற்றிடத்திலும் அன்பு செலுத்தத் தெரியும். இன்னார் இனியார் தோட்டம் துரவு நெல் மாடு கன்று தென்னை எல்லாரிடமும் எல்லாவற்றிடமும்!

சிறைக்குள் கஞ்சாவும் செல்போன்களும் பிடிபடுவது எப்படி?

சென்னை புழல் சிறையில் உள்ள கைதிகளிடமிருந்து செல்போன்களும் கஞ்சாப் பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

செல்வப் பெருந்தகையின் கொள்கை முரண்!

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரச்சனையில் அங்கு போராடும் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்று குரல் கொடுத்திருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வப் பெருந்தகை.

போதைப்பொருள் இல்லாத இந்தியா எப்போது சாத்தியம்?

போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க விருப்பப்பட்டதெல்லாம் சரிதான். அதேசமயம் எந்த போதைப் பொருளும் வந்து இறக்குமதியாகாத துறைமுகங்களை முதலில் உருவாக்குங்கள்.