ஜீப்ரா – வங்கிப் பின்னணியில் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர்!

ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் சத்யதேவ், டாலி தனஞ்ஜெயா, பிரியா பவானி சங்கர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘ஜீப்ரா’ தெலுங்கு திரைப்படம்.

ஜார்க்கண்டில் ஆட்சியைத் தக்க வைத்த ‘இந்தியா‘ அணி !

ஜார்க்கண்ட் மாநிலத்தில், கருத்துக் கணிப்புகளை எல்லாம், சுக்கு நூறாக உடைத்து எறிந்து விட்டு ‘இந்தியா’ கூட்டணி, மீண்டும் கோட்டையைக் கைப்பற்றியுள்ளது. எந்தச் சூழலில் அந்த மாநிலம், தேர்தலை எதிர்கொண்டது என்பதை முதலில் பார்க்கலாம். ஜார்க்கண்ட்…

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணிக்கு மகுடம் சூட்டிய மகளிர்!

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு, அரசியலில் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. பாஜக தலைமையிலான 'மகாயுதி’ கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான…

கடந்து போவது ஒன்றே கவலைகளுக்கான நிரந்தரத் தீர்வு!

இன்றைய நச்: வாழ்க்கையை வாழ இரண்டு வழிகள் உள்ளன; ஒன்று, எதுவுமே அதிசயமல்ல என்பதுபோல வாழ்வது; மற்றொன்று, எல்லாமே அதிசயம்தான் என்பதுபோல வாழ்வது! - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

வயநாட்டில் பிரியங்கா இமாலய வெற்றி!

காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல்காந்தி, கடந்த மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றார். தங்கள் குடும்பத் தொகுதியான ரேபரேலி தொகுதியை…

ஆதிமூலம்: நவீன ஓவியர்களில் குறிப்பிடத் தகுந்த ஆளுமை!

2008 ஆம் ஆண்டு அவர் மறைந்தபோது, ‘புதிய பார்வை’ இதழில் (பிப்ரவரி 1- 2008) அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் நான் (மணா) எழுதியிருந்த தலையங்கம் இது; * மகத்தான திறமையின் உள்ளடக்கமாகக் கனிந்த அன்பு நிறைந்திருக்க முடியுமா? தான் வாழ்ந்த …

துன்பத்தில் இருக்கும்போது முடிவெடுக்காதீர்கள்!

இன்றைய நச்: வேதனையின் உச்சத்தில் இருக்கும்போது எந்த முடிவும் எடுக்காதீர்கள்; இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டுவிட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள்; இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஒன்று, பிரச்சினையே இருக்காது; இல்லை நீங்கள்…

உலகில் எந்தத் தலைவருக்கும் இல்லாத பெருமை பெரியாருக்கு!

“கவிதையால் ஒன்றும் செய்ய முடியாது. அது ஒரு மயக்கம். உரைநடைதான் மாற்றங்களைக் கொண்டு வரும். பெரியாரின் உரைநடைதான் சமூக சீர்திருத்தங்களை ஏற்படுத்தியது, என்னால் மறக்கமுடியாத தலைவர் பெரியார்தான். பெரியாரால்தான் இங்கே பெரிய மாற்றங்கள்…