ஒமிக்ரான்: அதிவேகமாகப் பரவும் ஆபத்தான வைரஸ்!

- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை கொரோனா பாதிப்புக்கு எதிராகத் தடுப்பூசிகளைச் செலுத்தி போராடிவரும் நிலையில், தற்போது புதிதாக 'ஒமிக்ரான்' என்ற வைரஸ் பரவலால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.…

கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை வழங்குவது சரியா?

கர்நாடகாவைச் சேர்ந்த பீமேஷ் என்பவரது சகோதரி அரசுப் பள்ளியில் ஆசிரியையாக வேலைப் பார்த்து வந்தார். கடந்த 2010-ல் பீமேஷின் சகோதரி காலமானார். இதையடுத்து மாநில கல்வித் துறையிடம் பீமேஷ் தாக்கல் செய்த மனுவில், 'திருமணமாகாத என் சகோதரியின் ஊதியத்தை…

முருங்கைக்காய் சிப்ஸ் – ஜோடிகளுக்கு மட்டும்!

ஒரு திரைப்படம் என்ன வகைமையைச் சேர்ந்தது என்பது பற்றி மிகச்சமீப காலமாகத்தான் தமிழ் திரையுலகம் யோசித்துக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் காதல், கொஞ்சம் மோதல், நடுவே நகைச்சுவை, அழ வைக்க லேசாய் சென்டிமெண்ட், அதன்பின் சுபமான கிளைமேக்ஸ் என்ற பார்முலாவை…

எம்ஜிஆரின் ‘நேற்று இன்று நாளை’ வெளிவரப் பாடுபட்ட சிவாஜி!

நூல் வாசிப்பு:  “நடிகர் சங்கத் தலைவராக இருந்த சிவாஜி, ‘நேற்று இன்று நாளை' படத்திற்கு அரசு ஏற்படுத்திய எதிர்ப்பைக் கடுமையாகச் சாடினார். கேளிக்கை வரியை அரசு திடீரெனக் கூட்டியதில் இருந்த உள்நோக்கத்தை அறிந்த சிவாஜி, அனைத்து நடிகர்களையும்…

உழைத்திட வேண்டும் கைகளை நம்பி!

நினைவில் நிற்கும் வரிகள்: *** இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை.. *** எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு (எத்தனை...)  உயர்ந்தவர்…

துர்காதேவியான இந்திரா காந்தி!

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (16-12-1971) வங்கதேசம் (விடுதலை பெற்று ) தனி நாடக உதயமானதை நாடளுமன்றத்தில் பிரகடனம் செய்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. அப்போது, அன்றைய ஜனசங்க தலைவராகவும் பின்னாளில் பிரதமராகவும் இருந்த அடல் பிகாரி…

மாமா இருந்தவரை அவருக்கும் சேர்த்துக்கலை…!

“ஒரு படைப்பாளியாக கவிதையும் எழுதுகிறீர்கள். இப்போது ஒரு ஜெர்னலிஸ்டாக பத்திரிகைகான எழுத்தையும் எழுதுகிறீர்கள். இதில் எது உங்களுக்குப் பிடித்திருக்கிறது?'' - இது, கவிஞரான பிரத்திஷ் நந்தி 'இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி' ஆங்கிலப் பத்திரிகையின்…

நமக்கான இலக்கை எப்படித் தேர்ந்தெடுப்பது?

'வாழ்க்கையே போர்க்களம்... வாழ்ந்துதான் பார்க்கணும்..!" என்றார் வைரமுத்து. நமக்குள் ஒரு போராட்ட குணம் இருந்தால் மட்டுமே எந்தக் காரியத்திலும் வெற்றி பெற முடியும். போருக்குச் செல்கிற எல்லோருமே ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்புடன்தான்…

குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்தும் பயிற்சிகள்!

குழந்தைகள் அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டுமானால், வளரும் பருவத்தில், அவர்களின் அறிவாற்றலை மேம்படுத்த வேண்டும். இதற்கு, குழந்தைகளிடம் விளையாட்டு போக்கிலேயே சில பயிற்சிகளைப் பழக்கப்படுத்த வேண்டும். அதற்கான சில முறைகள்...! குழந்தைகளின்…