மக்களோடு மக்களாக உயிர்த்தெழும் சாமிகள்!

* நூல் வாசிப்பு: “தமிழ் மண்ணின் கனவுகளால் கட்டமைக்கப்பட்ட சனங்களின் சாமிகள் இவை. சுடலைமாடனிலிருந்து முனியாண்டி வரை, அவ்வை கோவில் தொட்டு கண்ணகி கோட்டம் வரை, வெயிலாச்சி அம்மனிலிருந்து போத்தியம்மன் வரை இந்நூலின் பக்கங்கள் தோறும் உயிர்…

மூன்று முதல்வர்களின் அஞ்சலி!

அருமை நிழல்:  * முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா மறைந்த தினம். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலில் பெருங்கூட்டம். அன்றைக்கு நடந்த இறுதி ஊரவலம் கின்னஸ் ரெக்கார்ட் ஆனது. அன்றைக்கு ராஜாஜி ஹாலில் அமர்ந்திருந்த முன்னாள் முதல்வர்கள்…

நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலி!

திருநெல்வேலி பொருட்காட்சி திடல் அருகேயுள்ள சாப்பர் மேல்நிலைப்பள்ளியில் இன்று (டிச.,17) காலை கழிவறை சுவர் இடிந்து விழுந்தது. இதில் அன்பழகன் (9ம் வகுப்பு), விஸ்வ ரஞ்சன் (8ம் வகுப்பு), சுதீஸ் (6ம் வகுப்பு) ஆகிய மூன்று மாணவர்கள் பரிதாபமாக…

திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்தவர்!

உருவமற்று இருந்த வள்ளுவனுக்கு முதன்முதலில் ஓவியம் மூலம் உயிர்கொடுத்தவர் ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், கக்கன், தோழர் ஜீவா, நாவலர் நெடுஞ்செழியன், கிருபானந்த வாரியார், கவிமணி…

பெண்ணின் திருமண வயது 21 ஆகிறது!

- மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் இந்தியச் சட்டப்படி பெண்ணின் திருமண வயது 18 ஆகவும், ஆணின் திருமண வயது 21 ஆகவும் உள்ளநிலையில் பெண்ணின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக…

என் அளவுக்கு யாரும் விமர்சனங்களை எதிர்கொண்டதில்லை!

- ஜெயலலிதா அன்று அளித்த பேட்டி ஊர்சுற்றிக் குறிப்புகள்: * 2013 ல் தனியார் தொலைக்காட்சியில் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா ஆங்கிலத்தில் அளித்த பேட்டியை தமிழ் சப்டைட்டில்களுடன் ஒளிபரப்பிய போது எழுதிய அன்றையப் பதிவு இது. * “ஜெயலலிதாவிடம்…

புதிய காற்றழுத்தத் தாழ்வு: மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!

- சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இன்று (டிச.,17) புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், வரும் 20-ம் தேதி வரை, மீனவர்கள் கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம்…

காவல்துறையினருக்கு தைரியமும், நம்பிக்கையும் வேண்டும்!

 - தமிழகக் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு தென்மாவட்ட காவல்துறையினருக்கான குறைதீர்க்கும் முகாம் மதுரையில் நடைபெற்றது. இந்த முகாமின்போது சுமார் 900 காவல்துறையினரிடம் தமிழகக் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு மனுக்களை பெற்றுக் கொண்டார். அதன்…

தனிநபர் தகவல்களைப் பாதுகாக்க வேண்டும்!

- நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை தாக்கல் தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதாவை மக்களவையில் மத்திய அரசு 2019 டிசம்பரில் தாக்கல் செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதாவை பா.ஜ.க எம்.பி., சவுத்ரி தலைமையிலான…

எம்.ஜி.ஆர் டாக்டர் பட்டம் பெற்ற போது கலைஞர் சொன்னவை?

அருமை நிழல் :  * தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு வித்தியாசமான காஸ்ட்யூமாக அது இருந்தது. ஆம்... கௌரவ டாக்டர் பட்டம் பெறுவற்கான உடையுடன் இருந்தார் எம்.ஜி.ஆர். சிவப்பு அங்கி, சற்றே சரிந்த கருப்புத் தொப்பி சகிதமான உடையுடன் அவர்…