மாற்றுத் திறனாளிகளின் ஆற்றல் மையம்!

- டாக்டர்.லதா ராஜேந்திரன் 1967ஆம் ஆண்டு. நீதிமன்றத்தில் ஒரு மழலைக்குரல் சாட்சியாக ஒலித்தது. "ஆமாம்! சேச்சாவை சுட்டாங்க. நான் பார்த்தேன்!" மழலைக் குரலில் சொன்ன குழந்தையின் பெயர் லதா. சேச்சா என்று அந்தக் குழந்தை அழைத்தது, மக்கள் திலகம்…

எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு!

நினைவில் நிற்கம் வரிகள்: *** எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே மனிதக் குலம் வாழ்வதிந்த தத்துவத்திலே அனுபவத்தில் எழுதி வைத்தார் புத்தகத்திலே பிள்ளைக்கென வாழ்ந்திருக்கும் தாய் இனத்திலே…

7 பேர் விடுதலை: ஆளுநர் காலம் தாழ்த்தியதை ஏற்க முடியாது!

- உச்சநீதிமன்றம் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி, 1991ம் ஆண்டு தமிழகம் வந்தபோது மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பேரறிவாளன் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஏழு பேரும் கிட்டத்தட்ட 30…

தொழில்நுட்பத்திலும் ஞானி!

அருமை நிழல்:   * இளைய ராஜாவுக்கும் ஆன்மிகத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பலரும் அறிந்த ஒன்று தான். திருவண்ணாமலையில் ரமணர் ஆசிரமம், விசிறிச் சாமியார், மாயம்மா என்று மகான்களாகத் தான் கருதும் பலரைச் சந்தித்திருக்கிற ராஜா “உயிரும்,…

சர்வதேச திருநங்கையர் யுனிவர்ஸ் பட்டம் வென்ற ஸ்ருதி சித்தாரா!

சர்வதேச அளவில் நடந்த மிஸ் திருநங்கையர் யுனிவர்ஸ் பட்டத்திற்கான போட்டியில் கலந்து கொண்டார் கேரளத்தைச் சேர்ந்த ஸ்ருதி சித்தாரா. தனக்கு முதல் 5 இடங்களில் ஒன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் அவருக்கு மிஸ் குளோபல் யுனிவர்ஸ்…

ஜெ. நினைவுநாள்: ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் ஜி.வி.மணிமாறன் மலரஞ்சலி!

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 5-வது நினைவு நாளன்று (05.12.2021) அவரது நினைவிடத்தில் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ஜி.வி.மணிமாறன், மாநிலத் தலைவர் சத்தியசீலன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மாநிலத்…

மன வலிமையை நமக்கு அளிக்க வேண்டும்?

1948-ல் மகாத்மா காந்தி மறைவின் போது ஆனந்த விகடன்  ‘மாநில ஜோதி மறைவு’ என்ற தலைப்பில்  தீட்டிய தலையங்கத்தின் ஒரு பகுதி: “தேச விடுதலையால் மட்டில் இந்திய மக்களுக்கு விமோசனம் ஏற்படாது என்று உணர்ந்து அந்தத் தீர்க்கதரிசி இன்னும் கடமை புரியச்…

நாகாலாந்தில் பதற்றத்தைத் தணிக்க ஊரடங்கு!

நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் ஒடிங் மற்றும் திரு கிராமங்களுக்கு இடையே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று பணி முடிந்து அவர்கள் ஒரு வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அந்த வாகனத்தை குறி…

பேச்சுலர் – தமிழ் சினிமாவின் நிகழ்கால அற்புதம்!

மேலோட்டமாகக் கதை சொல்வது போலத் தோன்றினாலும், கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் நுணுக்கமாகச் சில விஷயங்களைப் பொதித்து வைத்திருக்கும் திரைக்கதைகள் மிகத் தாமதமாகச் சிலாகிக்கப்படும் அல்லது ஒரு சிலரால் மட்டும் கொண்டாடப்பட்டு மறக்கப்படும். அந்த…