இரட்டையர்கள் மெல்லிசை மன்னர்களான கதை!

அருமை நிழல்: மெல்லிசை மன்னர்கள் என்று திரை உலகில் பரவலாக அழைக்கப்படும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஜோடியும், கவிஞர் கண்ணதாசனும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இணைந்து கைகோர்த்த திரைப்பட பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றன. இயக்குனர்…

இந்தியாவில் மிக விரைவில் மூன்றாவது அலை பாதிக்கும்!

- பிப்ரவரியில் உச்சத்தை எட்டும் என நிபுணர்கள் எச்சரிக்கை பலமுறை உருமாறியுள்ள ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளுக்குப் பரவியுள்ளது. நம் நாட்டில் இதுவரை 781 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. நாட்டின் 21…

டி.எம்.எஸ் பாடிய முதல் பாடல்!

நூல் வாசிப்பு: 1950-ம் ஆண்டு ஜுபிட்டர் பிக்சர்ஸ் தயாரிப்பான 'கிருஷ்ண விஜயம்' என்ற பக்திப்படம் தமிழகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. இப்படத்தின் கதாநாயகன் நரசிம்ம பாரதி பாடும் - "ராதே நீ என்னைவிட்டுப் போகாதேடி" என்ற பாடல் மிகவும்…

சிக்கல்கள்தான் நம்மைப் புத்துணர்வு பெறச் செய்யும்!

ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு பண்ணையார். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க.. காட்டில் அங்குமிங்குமாக பாய்ந்து பாய்ந்து வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்தி விளையாடிக் கொண்டிருந்தது நாய். பல…

என்ன செய்யப்போகிறோம் என்பது முக்கியம்!

லேரி எல்லிசனின் நம்பிக்கை மொழிகள்: அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான லேரி எல்லிசன். ஆரக்கிள் கார்ப்பரேஷனின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ. 2014 ஆம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை அமெரிக்காவின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரர் என்று அழைத்துள்ளது. அவரது…

35 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை! 

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்கிய 48 லட்சம் பேரில், 35 லட்சம் பேரின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் ஏராளமானோர் நகைக்கடன் வாங்கியிருந்த நிலையில், தள்ளுபடி செய்யப்படும் என்ற…

மனதை ஆக்கிரமிக்கும் கவலைகளை விரட்டுவோம்!

ஜான் லீச்-சின் நம்பிக்கை மொழிகள் இருபது ஆண்டுகளுக்கு மேலான வாழ்வியல் பயிற்சிகளில் அனுபவமிக்க தன்னம்பிக்கை எழுத்தாளர். தனிநபர் தொடங்கி கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை வெற்றிக்கான சூத்திரங்களைக் கற்றுத் தந்தவர். தொழில்முனைவோர்களை உருவாக்கும்…

உண்மையைச் சில நேரம் உலகம் ஏற்பதில்லை!

நினைவில் நிற்கும் வரிகள்: *** வசனம் எல்லோரும் நம்பும்படி சொல்லும் திறனிருந்தால் சொல்லிலே உண்மை இல்லே… உள்ளதை உள்ளபடி சொல்லும் மனிதனிடம் உணர்ந்திடும் திறமையில்லே… உண்மையும் நம்பவைக்கும் திறனும் அமைந்திருந்தால் உலகம் அதை ஏற்பதில்லே… பாடல்…

புரிதலோடு ஏற்றுக்கொள்ளுங்கள், வாழ்க்கை சுகமாகும்!

உறவுகள் தொடர்கதை – 20 எந்த இசைக் கருவியைக் கற்றுக்கொண்டாலும், முதலில் அபஸ்வரமாகத்தான் வரும். ஏனென்றால், எந்தக் கம்பி எந்த ஸ்வரத்தை எப்போது உருவாக்கும், எதை எதை எந்த அழுத்தத்தில் சேர்த்தால் இசையாக வெளிப்படும் என்று தெரியாது. பழகினால்தான்…