வாசகனை மகிழ்ச்சியடையச் செய்வதே நல்ல படைப்பு!

படித்ததில் ரசித்தது: எழுதுவது எனக்குச் சிறிதாவது மகிழ்ச்சியளிக்க வேண்டும் அந்தச் சிறு மகிழ்ச்சியையாவது அந்த எழுத்து, இன்னொருவருக்கு ஏற்படுத்த வேண்டும்! - எழுத்தாளர் அசோகமித்திரன்

இயற்கை அனைத்தையும் சமன்படுத்தும்!

இன்றைய நச்: இந்த உலகில் எல்லாத் திறமைகளும் உடையவர்களும் இல்லை; எந்தத் திறமையும் இல்லாதவர்களும் இல்லை; இயற்கை ஒரு சமத்தன்மையுடன் நம்மைப் படைத்திருக்கிறது; சிறகுகள் இல்லாத பறவைகளுக்குக் கால்கள் கனமாக இருக்கிறது; வண்ணமில்லாத…

இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் குறித்த சுவாரசிய நூல்!

நூல் அறிமுகம்: தமிழர்கள் அளவுக்கு தங்கள் வாழ்க்கையை இசையோடு பிணைத்துக் கொண்டவர்கள் யாருமில்லை எனக் கூறலாம். அதிலும் திரை இசைப் பாடல்களுடனான பிணைப்பு என்பது பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு அந்தரங்கமான அனுபவம். வாழ்வின் ஏதாவது ஒரு முக்கிய…

ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகப்படுத்திய அறியப்படாத பாடகி!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படையப்பா திரைப்படத்தில் வரும் பாடல்கள் மற்றும் பிஜிஎம் அந்த காலத்திலேயே சக்கை போடு போட்டவை. இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தப் படத்தில் உருவான ஒரு பாடலின் பின்னணி பற்றி படத்தின்…

சாதிப் பெயர்களை அன்றே நீக்கச் சொன்ன எம்.ஜி.ஆர்.!

18.09.1978 அன்று தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசால் கொண்டாடப்பட்டபோது அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், தமிழ்நாட்டின் சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்படும் என அறிவித்தார்.

எதார்த்த நிலையை எப்போது உணர்வார் விஜய்?

தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி முகவர்களுக்கான பயிற்சிப் பட்டறை கோவையில் இரண்டு நாட்கள் நடந்து முடிந்துள்ளது. இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் கட்சித் தலைவர் விஜய் கலந்துகொண்டு, உற்சாகப்படுத்தியுள்ளார். தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய்…

ஸ்வர்ணலதா: தனித்துவமிக்க இனியக் குரலுக்குச் சொந்தக்காரர்!

தமிழ் சினிமாவில் எஸ். ஜானகி, சித்ரா போன்ற சிறந்த பாடகர்கள் உச்சத்தில் இருந்த காலத்தில் அறிமுகமானாலும், தனித்துவமிக்க குரலால் மறக்கவே முடியாத பல பாடல்களை வழங்கியிருக்கிறார் பாடகி ஸ்வர்ணலதா. அப்படியான 15 பாடல்களில் தொகுப்பு இது. 1.…

பொதுப்புழக்கத்தில் இருந்து ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படும்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, பிறப்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. முன்னதாக, காவல்துறை மானிய கோரிக்கையில் பேசிய விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், ‘காலனி' என்ற…

பாரதியையும் பாரதிதாசனையும் ஒன்றிணைத்த கண்ணதாசன்!

இருபதாம் நூற்றாண்டில் ஆகப்பெரும் இலக்கியச் செம்மல்களாக இருந்த பாரதியாரையும், பாரதிதாசனையும் இணைத்து கண்ணதாசன் பாடிய பாடல் வரிகளைக் தான் இங்கு பார்க்கப் போகிறோம். பாரதியும், பாரதிதாசனும் சுதந்திர வேட்கையை மக்கள் மத்தியில் தங்களது…

பார்வையாளர்களுடன் மவுனமாகப் பேசுவதே நல்ல படைப்பு!

படித்ததில் ரசித்தது: ஓவியம் எப்போதும் கண்ணையும் காதையும் திறந்து வைக்க வேண்டும்,வாயை மூடிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் படைப்பு மற்றவருடன் பேசும். - ஓவியர் கோபுலு