வாசகனை மகிழ்ச்சியடையச் செய்வதே நல்ல படைப்பு!
படித்ததில் ரசித்தது:
எழுதுவது எனக்குச் சிறிதாவது
மகிழ்ச்சியளிக்க வேண்டும்
அந்தச் சிறு மகிழ்ச்சியையாவது
அந்த எழுத்து, இன்னொருவருக்கு
ஏற்படுத்த வேண்டும்!
- எழுத்தாளர் அசோகமித்திரன்
Recover your password.
A password will be e-mailed to you.