Browsing Category
மகளிருக்காக
சர்க்கரைக்கு மாற்றுப் பொருளை பயன்படுத்தாதீர்!
உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
உணவில் இனிப்பை முழுமையாகக் குறைக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள் பலரும் (ஸ்வீட்னர்கள்) பயன்படுத்துகிறார்கள்.
நீரிழிவு நோயாளிகள் பலரும் சர்க்கரை எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதால் அதற்கு மாற்றான பொருட்களை…
ரத்த சோகையைத் தடுக்கும் கறிவேப்பிலைக் குழம்பு!
கறிவேப்பிலையை நன்கு மென்று சாப்பிடுபவர்களுக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் எளிதில் அணுகாது.
இதயத்திற்கு நன்மை பயப்பதில் கறிவேப்பிலை மிகுந்த ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.
விழுதாக அரைக்க:
நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், துவரம் பருப்பு - 2…
உங்கள் சருமம் ஜொலிக்க வேண்டுமா?
மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளைச் சரிசெய்வதற்கான சிகிச்சை பற்றி கூறுகிறார் சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.
தூக்கமும் சருமமும்!
உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இரண்டும் வலுவாக இருக்க தினசரி எட்டு மணி…
மருக்களை எப்போது நீக்க வேண்டும்?
மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளைச் சரிசெய்வதற்கான சிகிச்சை பற்றி கூறுகிறார் சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.
மருக்களை எப்போது நீக்க வேண்டும்?
முகத்தில், கழுத்தில், உடலில் எங்கு வேண்டுமானாலும் மருக்கள்…
கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது!
- மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 நாட்களுக்கு பிறகு இன்று 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக…
இட்லி பற்றி தெரிந்துகொள்ள இவ்ளோ தகவல்களா?
தென்னிந்தியாவில் உட்கொள்ளப்படும் காலை, இரவு நேர உணவுகளில் தவிர்க்க முடியாத உணவுப்பொருள் இட்லி.
அரிசி, உளுந்தம் பருப்பு என தானியம் மற்றும் பருப்பு கலவையில் தயாராகும் இட்லியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
எளிதில்…
அம்மாவைப் போல சமையல் சொல்லித் தரும் ரேவதி சண்முகம்!
ருசியான உணவைப் பற்றி அடிக்கடி எழுதியிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன். அதிலும் உருளைக் கிழங்கின் மீது அவருக்கு இருக்கும் மோகத்தைப் பற்றிக்கூட ருசிபட எழுதியிருப்பார்.
அவருடைய மகள் ரேவதி சண்முகத்தை உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும்.
சமையல்…
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா!
தமிழ்நாட்டில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், "தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் 4,573 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 401 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…
குழந்தைகளின் மூளையைத் தாக்கும் கொரோனா!
- ஆய்வில் அதிர்ச்சி தகவல்
வாஷிங்டன்: 2020-ம் ஆண்டு சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெரும் உயிரிழப்புகளையும், கோடிக்கணக்கானவர்களை நோயாளிகளாகவும் ஆக்கியது.
இதைத்தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளைக்…
சுகாதாரம் மனதுக்கும் உடலுக்கும் அவசியம்!
ஏப்ரல் - 7 : உலக சுகாதார தினம்
சுகாதாரமான வாழ்க்கைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. கொரோனா எனும் ஒற்றைச்சொல் உணர்த்தியிருக்கும் உண்மை இது.
ஒரு மனிதன் ஆரோக்கியமான உடல்நலத்துடனும் நிம்மதியான மனதுடனும் வாழ வேண்டும். இதுவே, இம்மண்ணில்…