Browsing Category
புகழஞ்சலி
க.நெடுஞ்செழியன் எனும் தமிழ் ஒளி!
இந்திய வரலாற்றில் மறைந்து போன மதங்களில் ஒன்று ஆசீவகம். சமணத்தை பவுத்தமும், வைதீக சமயமும் அழித்தது நாம் அறிந்த வரலாறு என்றால், சமணத்தின் ஒரு பிரிவாக ஆசீவகம் பார்க்கப்பட்டதால் சமணமும் சேர்ந்து ஆசீவக வரலாற்றை அழித்தது நாம் அறியாத வரலாறு.…
இலக்கணங்களை உடைத்த இந்திரா காந்தி!
நாட்டின் மூன்றாவது பிரதமரான இந்திரா காந்தி, துணிச்சல் மிக்க பெண்மணியாக கருதப்படுகிறார்.
1971ஆம் ஆண்டில் பாகிஸ்தான் மீது போர் அறிவித்து, கிழக்கு பாகிஸ்தானை வங்கதேசம் என்னும் புதியநாடாகப் பிரகடனப்படுத்தியது, அணு ஆயுத திட்டங்களைக் கொண்டு…
நாகூர் ஹனீபா நூற்றாண்டைக் கொண்டாடுவோம்!
“இறைவனிடம் கையேந்துங்கள்"
“அழைக்கின்றார் அண்ணா"
“கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே"
- பிரபலமான இந்தப் பாடல்களைக் கேட்டிருப்பீர்கள்.
அவற்றில் கம்பீரத்துடன் ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரர் நாகூர் ஹனீபா.
சில திரைப்படங்களிலும் இவரது குரல்…
ஒற்றுமைக்குச் சான்றாக இருந்த மருது பாண்டியர் ஆட்சி!
இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748 டிசம்பர் 15 இல் மகனாகப் பிறந்தவர்…
பிள்ளைங்க கிட்டே அம்மா பேதம் காட்டுவாங்களா?
பங்காரு அடிகளாருடனான அனுபவம்.
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைந்திருக்கிறார்.
அவருடைய உடல் அடக்கத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பெண்கள் மேல்மருவத்தூரில் திரண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர்…
மூன்று தலைமுறை நடிகர்களை இயக்கிய ஸ்ரீதர்!
தமிழ் சினிமாவில் சத்தமில்லாமல் சாதித்தவர்கள் பலர் உண்டு. இவர் 40 ஆண்டு காலம், இரண்டு தலைமுறை ரசிகர்களின் நாடி துடிப்பை அறிந்து இன்றளவும் பேசப்படும் பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர்.
கூடவே திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், பல…
எம்.ஜி.ஆர் தனிமனிதர் அல்ல!
- கவியரசர் கண்ணதாசன்
கவியரசர் கண்ணதாசன் ஆசிரியராக இருந்து நடத்திய 'தென்றல்' (06.09.1958) இதழில் ‘புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.' என்ற தலைப்பில் வெளியான கட்டுரை. இதை எழுதியவர் இரா.இளஞ்சேரன்.
நாட்டிலே எத்தனையோ நடிகர்கள், நடிப்புக் கலையின்…
பாரதி மரண நேரத்தில் உச்சரித்த கடைசி வார்த்தை!
ஏனோ தெரியவில்லை, தமிழ்நாட்டில் செப்டம்பர் 11-ம் தேதி பாரதியார் தினமாகக் 'கொண்டாடப்பட்டு' வருகிறது. கொண்டாடப்படுவதால் அது அவரது பிறந்த தினமோ என்ற மயக்கம் பலருக்கு ஏற்படுவதுண்டு.
தஞ்சைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆராய்ச்சிப் பதிப்பின்…
வில்லிசையை திரைக்கு கொண்டு போன சுப்பு ஆறுமுகம்!
தமிழக நாட்டுப்புறத்தை அடையாளப்படுத்தக் கூடிய கலைகளில் ஒன்றான வில்லிசைக் கலைஞர்.
திரையுலகில் தனி இடத்தை வகித்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மூலம் திரைப்படம் வாயிலாக வில்லிசையைப் பரவலாகக் கொண்டு போனவர்.
வில்லிசையைத் தொலைக்காட்சியில்…
உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கும் தோழர்!
- சேகுவேரா எனும் தலைவர் உருவான வரலாறு!
நாடு, மொழி, இனம், மதம், கண்டம் என எந்தப் பாகுபாடும் இல்லாமல், எங்கெல்லாம் அநீதிகள் இழைக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும் என்று பயணத்தை துவங்கியவர் சேகுவேரா.
மருத்துவ மாணவராக இருந்த…