Browsing Category
புகழஞ்சலி
மறைந்திருக்கிற தமிழ் மரபைப் பேசி வந்த நெல்லைக் குரல்!
-மணா
டிசம்பர் 24 - தொ.பரமசிவன் நினைவு நாள் - மீள் பதிவு
தொ.பரமசிவன். பாளையங்கோட்டையிலும், மதுரையிலும் எத்தனையோ முறை அவரைச் சந்தித்திருக்கிறேன்.
நண்பர் நிஜ நாடக இயக்க மு.ராமசாமி மூலம் தான் எனக்கு அறிமுகமானார். சிலரை முதல் சந்திப்பே…
‘தமிழ்நாடு’ பெயருக்காக 76 நாட்கள் உண்ணாவிரதம்!
ஆந்திரா தனி மாநிலமாக உருவாவதற்காக சென்னையில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த பொட்டி ஸ்ரீராமுலு நினைவாக ஒரு நினைவகம் ஆந்திர அரசால் பராமரிக்கப்படுகிறது.
அதேமாதிாி ‘தமிழ்நாடு’ என்று பெயா் சூட்டுவதற்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த…
அனைவருக்கும் அதிகாரம் வழங்கும் அரசியலமைப்புச் சட்டம்!
தலைமைத் தேர்தல் ஆணையராக வாழ்ந்து காட்டிய டி.என்.சேஷன் (1932-2019)
***
“நான் அரசின் ஓர் அங்கம் அல்ல”
“பிரதமர், குடியரசுத் தலைவர் - இருவருக்கு மட்டுமே நான் பதில் சொல்லக் கடமைப்பட்டவன்”
“எந்தவொரு தனிநபரும் எனக்கு அதிகாரத்தை வழங்கவில்லை.…
மாணிக்க விநாயகம்: வெண்கலக் குரலுக்குச் சொந்தக்காரர்!
மறைந்த பின்னணிப் பாடகரான மாணிக்க விநாயகத்தை முன்பு எடுத்த நேர்காணலை மெகா டி.வி.யில் அஞ்சலி செலுத்தும் விதமாக ஒளிபரப்பினார்கள்.
சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்த மாணிக்க விநாயகத்தைப் பேட்டி கண்டவர் உமா பத்மநாபன்.
மிகவும் இயல்பாகத் தன்னுடைய…
முதலில் நான் மனிதன்; அதன் பிறகே அன்பழகன்!
- பேராசிரியர் க.அன்பழகனின் நதிமூலம்
“அதோ இருக்காரு பாரு… அவர்தான் பெரியார்…”
கருப்புச் சட்டையுடன் குட்டை உருவமாக மேடையில் மைக் இல்லாமலேயே கனத்த குரலில் பேசிக் கொண்டிருந்தவரைப் பார்த்து அப்பா சொல்ல, ஏழு வயதுப் பையனான ராமய்யாவுக்கு வியப்பு.…
தமிழ் சினிமாவுக்கு பலரை அறிமுகப்படுத்திய ஏ.எல்.சீனிவாசன்!
தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற தயாரிப்பாளர்களாக விளங்கியவர்களில் ஏ.எல்.சீனிவாசன் மிக முக்கியமானவர்.
கவிஞர் கண்ணதாசனின் மூத்த சகோதரரான சீனிவாசனின் பிறந்த தினம் (23.11.1923) இன்று. அவரைப் பற்றிய நினைவுகள் சில…
சிவகங்கை மாவட்டம் (அன்றைய…
கவிதைக்கு புது வடிவம் தந்த சுரதா!
கவிதைக்கு புது வடிவம் கொடுத்த உவமைக் கவிஞர் சுரதா 1921ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி தஞ்சை மாவட்டம் பழையனூரில் (சிக்கல்) பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராசகோபாலன்.
பாவேந்தரின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதை அடிப்படையாகக் கொண்டு சுப்பு…
வாசிப்பே வாழ்வாக இருந்து மறைந்த தமிழறிஞர்!
அஞ்சலி :
மறைந்திருக்கிறார் தமிழால் நிறைந்திருந்த அறிஞரான அவ்வை நடராசன்.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் உள்ளிட்ட பல தமிழ் அடையாளம் சார்ந்த பல பொறுப்புகளில் அவர் இயங்கினாலும், அவருடைய தந்தை துரைசாமி அவர்கள் வழியில் இயல்பான…
எம்.ஜி.ஆர் மறைவைத் தாங்கும் சக்தி தனக்கு இல்லை!
நடிகர் தேங்காய் சீனிவாசன் நெகிழ்ச்சி
தமிழ் சினிமாவில் ரசிகர்களை அழவும் வைக்கத் தெரிந்த சிரிப்பு நடிகர்களில் ஒருவர் தேங்காய் சீனிவாசன்.
இவரின் பிரதான அடையாளம் நகைச்சுவையாக இருந்தாலும், ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என பன்முகத்தையும்…
அப்துல் கலாமின் மனம் திறந்த பாராட்டு!
இளைஞர்களின் கனவு நாயகனும், ஏவுகணை நாயகனுமான முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தாய் இணையதளத்தின் சிறு பதிவு.
இளைஞர்களின் எழுச்சி நாயகனான அப்துல் கலாம்,…