Browsing Category

நேற்றைய நிழல்

ஒரு சில வார்த்தைகள்…!

76 வாரங்கள் 'குமுதம்' இதழில் தொடர் கட்டுரையாகப் பிரசுரமாகிய 'ஒசாமஅசா' (ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண அனுபங்கள்), குமுதம் குழுமத்தின் சேர்மன் திரு.வரதராஜனின் ஆர்வம் காரணமாக இப்போது புத்தகமாக வெளிவருகிறது. அவர் சாதாரணமாக ஒரு காரியத்தை எடுத்துக்…

மறப்பது மக்களின் குணம் – ஹிட்லர்!

பரண்:  “மக்கள் கூட்டத்திற்கு எதையும் கிரகித்துக் கொள்ளும் சக்தியோ, புரிந்து கொள்ளும் சக்தியோ மிகவும் குறைவானது. ஆனால் எதையும் மறந்துவிடும் குணமோ அளவில்லாதது” -மக்கள் மனதைப் பற்றி இப்படிச் சொன்னவர் சர்வாதிகாரியான ஹிட்லர். 12.01.2021  04 :…

“ஒரு வழி அடைபடும் போது ஒன்பது வழி திறக்கும்’’

மிக மென்மையான குரல் வலிமையாகவும் இருக்க முடியுமா? முடியும் என்பதைப் போலிருக்கிறது பி.பி.எஸ் என்கிற பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸின் மென்மையான குரல். காற்றில் சில்லெனப் பறக்கும் சிறகுடன் தான் அந்தக் குரலை ஒப்பிட முடியும். “காலங்களில் அவள்…

இளவேனில் மறைவு இலக்கிய உலகிற்கு பேரிழப்பு!

இடதுசாரி சிந்தனையும் எழுச்சிமிக்க கவித்துவமான தமிழ் நடைக்குச் சொந்தக்காரருமான கவிஞர் இளவேனில் உடல்நலமின்றி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70. ‘ஆத்மாவின் தெருப்பாடகன்’ என்ற நூலின் மூலம் தமிழ் எழுத்துலகில் பிரபலமாக அறியப்பட்ட இளவேனில்,…

“படைப்பாளிக்குத் தந்திரங்கள் தெரியாது’’

எழுத்தாளர் பிரபஞ்சன் குறித்த மீள்பதிவு: “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?’’ பிரபஞ்சன் அடிக்கடி ராகத்துடன் முணுமுணுக்கும் இந்தப் பாடலுக்கும் அவருடைய வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. “காலம் என்னை எப்படியெல்லாம்…

கவியரசரின் திறன் நிகரற்றது!

தமிழ்த் திரையுலக இயக்குனர்களில் ஏ.பி.நாகராஜன் மிகவும் பிரசித்தி பெற்றவர். கவியரசர் கண்ணதாசனுக்கும், இவருக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் காரணமாகப் பத்திரிகைகளில் அறிக்கைப் போர் நடந்தது. பின்பு இதை வெறுத்து இருவருமே ஒன்று சேர்ந்தார்கள்.…