Browsing Category

தமிழ்நாடு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது!

முன்னாள் அமைச்சரான எம் ஆர் விஜயபாஸ்கர் கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டு, அங்கிருந்து கரூருக்கு வரவழைத்து வரப்பட்டிருக்கிறார். சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை தற்போது நடந்து வருகிறது.

ஒரு மாத கால உழைப்பின் பலன் விரைவில் தெரியும்!

ஆளுங்கட்சித் தரப்பில் அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் என்று அனைவரும் விக்கிரவாண்டி தொகுதியில் ஒன்றிணைந்து ஒரு மாத காலத்திற்கு மேல் வேலை செய்ததின் கை மேல் பலன், வாக்கு இயந்திரத்தில் பிரதிபலித்திருக்கிறது போலிருக்கிறது.

கலைஞரின் மெய்ப்பட்ட கனவு – சமத்துவபுரம்!

கோவில், பொதுக் குடிநீர், கல்விக் கூடங்கள் என்று பல இடங்களில் சாதியப் பாகுபாடுகள் நீடிக்கும் நிலையில் - சமத்துவத்தை இயல்பான ஒன்றாக மாற்றும் முயற்சியான சமத்துவபுரங்கள் தழைக்க வேண்டும்.

தமிழகத்தில் ஒளி பிறக்கச் செய்ததே திராவிடக் கட்சிகள் தான்!

தமிழகத்தில், ஜாதி, மத அடிப்படையில் வளர்ந்த மூட நம்பிக்கைகள், சமுதாய ஏற்றத்தாழ்வுகள் என்னும் இருளை விரட்டி, ஒளி பிறக்கச் செய்ததே, திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலம் தான்.

சென்னையின் புதிய காவல் ஆணையராக அருண் நியமனம்!

சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த அருண், சென்னை பெருநகர காவல்துறையின் 110-வது ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை!

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீரான பயிர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்

தமிழக விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்த பல துறைகளாகப் பிரித்து செயல்படும் வேளாண்மை துறைகளை ஒரே துறையாக மாற்றி செயல்பட விவசாயிகள் கோரி வருகின்றனர்.

சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்: 2 திமுக மேயர்கள் நீக்கம்!

தேர்தல் முடிந்து, முடிவுகள் திமுக கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், கட்சிக்குள் களை எடுத்து, கட்சியைப் புனரமைக்க முடிவு செய்துள்ளார், ஸ்டாலின். அதன்  முதல் கட்டம் தான் இரண்டு திமுக மேயர்களின் பதவி நீக்கம். அவை, கோவை  மற்றும் நெல்லை.

உயரமான கட்டடங்களை உருவாக்கும் தொழிலாளர்களின் வலிகள்!

கட்டுமானத் தொழிலையே நம்பி இருக்கும் உச்சனப்பள்ளியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்களின் கதைகளும் வலிகளும் கவனிக்கப்பட வேண்டியவை. ஆனால் அவர்களின் வலிகள் அவர்களுக்குள்ளே மட்டும் புதைக்கப்பட்டு பெரும்பான்மை சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறது.

டாஸ்மாக் வருமானமும் கள் வருமானமும் ஒன்றா?

கள் இறக்குவதன் மூலமாக கள் இறக்கியவருக்கு வருமானம் கிடைக்கலாம். கள்ளைக் குடிப்பவருக்கு கள்ளச்சாராயத்தை விட பாதிப்பு குறைவாக இருக்கலாம். ஆனால் வருமானத்தைப் பொறுத்த வரை அரசு டாஸ்மாக் மதுபானங்களுக்கு இணையாக கள்ளை வைத்து பார்க்குமா என்பதுதான்…