Browsing Category
தமிழ்நாடு
தமிழகத்தில் ஒமிக்ரானின் இருந்து மீண்ட முதல் நபர்!
தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் என 3 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.
நைஜிரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவரும், அவரைச் சார்ந்த குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் ஒமிக்ரான்…
தேடித் தேடிப் பழகிப் போச்சுங்க!
‘தேடல்’ நாடகக் குழுவுடன் ஓர் அனுபவம் - மணா
*
அது ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.
பேருந்து வசதியோ, வாகனங்களோ செல்லாத காடுகளுக்குள் போய், அவர்களுக்கு மத்தியில் ஒப்பனையில்லாமல் இயல்பானபடி வீதி நாடகங்களை நடத்த முனைவதே மாறுதலானது தான்.
அப்படி…
அமெரிக்க ஆய்வகத்திற்குச் செல்லும் கீழடி கரிமப் பொருட்கள்!
சிவகங்கை மாவட்டம் கீழடியில், மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் கிடைத்த கரிமப் பொருட்களை ஆய்வு செய்ய, தமிழக தொல்லியல் துறை நிதியுதவி செய்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில், மத்திய தொல்லியல் துறை சார்பில், அமர்நாத் ராமகிருஷ்ணன்,…
ஒமிக்ரான் பரவலால் 3-ம் அலைக்கு வாய்ப்பு!
சென்னையில் கட்டுப்பாடுகள் விதிக்க வலியுறுத்தல்
கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையை பொறுத்தவரை அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் பரவி அதிகரிக்க துவங்கிய பின் தான், இந்தியாவில் அதன் தாக்கம் வீரியமாக இருந்தது.
அதேபோல் தான், தற்போது உருமாறிய…
தமிழ்த்தாய் வாழ்த்திலும் எதிர் அரசியல் வேண்டாம்!
நீராடும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராடும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்த நறுந்திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைதுலகும் இனபமுற
எத்திசையும் புகழ்மணக்க…
ஜீவானந்தம்: மகத்தான மக்கள் மருத்துவருக்கான விழா!
டாக்டர் க.பழனித்துரை
தமிழகத்தில் எல்லோராலும் மக்கள் மருத்துவர் என அழைக்கப்பட்ட ஜீவானந்தம் மறைந்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. எனவே அவரின் முதலாண்டு நினைவு விழா ஈரோட்டில் டிசம்பர் 12ஆம் தேதி அவர் துவக்கி நடத்தி வந்த சித்தார்த்தா பள்ளி…
நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலி!
திருநெல்வேலி பொருட்காட்சி திடல் அருகேயுள்ள சாப்பர் மேல்நிலைப்பள்ளியில் இன்று (டிச.,17) காலை கழிவறை சுவர் இடிந்து விழுந்தது.
இதில் அன்பழகன் (9ம் வகுப்பு), விஸ்வ ரஞ்சன் (8ம் வகுப்பு), சுதீஸ் (6ம் வகுப்பு) ஆகிய மூன்று மாணவர்கள் பரிதாபமாக…
புதிய காற்றழுத்தத் தாழ்வு: மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!
- சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இன்று (டிச.,17) புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், வரும் 20-ம் தேதி வரை, மீனவர்கள் கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம்…
காவல்துறையினருக்கு தைரியமும், நம்பிக்கையும் வேண்டும்!
- தமிழகக் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு
தென்மாவட்ட காவல்துறையினருக்கான குறைதீர்க்கும் முகாம் மதுரையில் நடைபெற்றது. இந்த முகாமின்போது சுமார் 900 காவல்துறையினரிடம் தமிழகக் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு மனுக்களை பெற்றுக் கொண்டார்.
அதன்…
தமிழகக் காவல்துறையினருக்கு ஒன்றிய அரசு விருது!
ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் தமிழகக் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 203 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ‘அதி உத்கிரிஸ்த் சேவா’ பதக்கம் சென்னை விஜிலென்ஸ் கூடுதல் மாவட்டக் கண்காணிப்பாளர் பிருத்விராஜன், காவல்…