Browsing Category
சமூகம்
உடலும் உறவும் மண வாழ்வின் அச்சாணி!
உறவுகள் தொடர்கதை – 14
திருமணம் என்ற ஏற்பாடு அடுத்த தலைமுறையை உருவாக்க மட்டும் அல்ல. ஆண்/பெண் உறவு திருமண பந்தத்தால் சீரடைகிறது.
இதற்கு அடுத்த கட்டமான தாம்பத்திய உறவுதான் உறவின் ஆரம்பம் என்பது மிக முக்கியமான உண்மை.
அது மட்டுமின்றி, இந்த…
போதைத் தடுப்பு நடவடிக்கைகள் தேவை!
தமிழ்நாட்டில் போதைப் பழக்கவழக்கங்களால் சிறுவர்களின் வாழ்க்கை சீர்குலைந்து வருவதாக வருத்தம் தெரிவித்துள்ள பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் சீர்திருத்த திட்டங்கள், போதை தடுப்பு நடவடிக்கைகள் தேவை என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர்…
இதயம் நலமானால் எல்லாமே இலகுவாகும்!
செப்டம்பர் 29 - உலக இதய தினம்
இதயம் எவ்வளவு முக்கியம்? இந்த கேள்வியைக் கேட்டால், ’என்ன இது பைத்தியக்காரத்தனம்’ என்று பதில்கள் குவியும். உடனே, மனித சமூகம் முழுக்க இதயத்தின் முக்கியத்துவம் நன்றாகத் தெரிந்தது போன்ற தோற்றம் தென்படக்கூடும்.…
நல்ல நண்பன் மிகச்சிறந்த வழிகாட்டி!
வெ.இறையன்பு ஒரு வார இதழில் எழுதிய தன்னம்பிக்கைத் தொடரிலிருந்து ஒரு பகுதி!
‘குஷ்வந்த்சிங் அமெரிக்கா செல்வதற்குமுன் இங்குள்ள அவரது நண்பர்கள் அங்குள்ள கறுப்பின மக்களிடம் எப்படி கவனமாக இருக்க வேண்டும்... அவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள்.…
சுவாதி பாணியில் உயிரிழந்த சுவேதா!
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை நேரத்தில் சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார்.
மர்மங்கள் நிறைந்த அந்த மரணத்தை அடுத்து கைது செய்யப்பட்ட ராம்குமார் என்பவர் சிறை வளாகத்திற்குள் அதைவிட, மர்மமான…
கண்ணகி எரிப்பே கடைசியாக இருக்கட்டும்!
- கடலூர் கவுரவக் கொலை வழக்கில் நீதிபதி தீர்ப்பு
கடந்த 2003-ல் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன், கண்ணகி ஆகியோர் கவுரவக் கொலை செய்யப்பட்டதாக வழக்குத் தொடரப்பட்டது. சம்பவம் நடைபெற்று 18 ஆண்டுகள் கழித்து தற்போது இதன் தீர்ப்பு…
பொறுப்புடன் செயல்பட நாம் தயாராவோம்!
குடியரசு தினத்தன்று ஒரு வாழ்த்து மழை. நம்முடைய அலைபேசி நிரம்பி வழியும் அளவிற்கு வாழ்த்து மழை.
ஒரு நிலையில் இந்த வாழ்த்துச் செய்திகளைப் பார்த்துப் பார்த்து ஏதோ ஒரு வகையான மன உளைச்சல் வந்து விட்டது. எதையும் நாம் புரிந்து செய்கின்றோமா அல்ல…
எம்.என்.நம்பியார்: நிழலை மீறிய நிஜம்!
திரையில் வில்லனாகவும், நிஜத்தில் கதாநாயகனாகவும் வாழ்ந்த நடிகர் எம்.என்.நம்பியாரின் 102-வது பிறந்தநாளையொட்டி (07.03.1919), ஏற்கனவே ‘தாய்’ இதழில் வெளிவந்த கட்டுரை மீள்பதிவாக...
***
தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆர் ஈடுபட்டிருந்தபோது அவரைச்…
மாணவன் எப்படி இருக்க வேண்டும்?
படித்ததில் ரசித்தது:
சாக்ரடீஸிடம் வந்த ஒரு மாணவன், ''ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?'' என்று கேட்டான்.
அதற்கு சாக்ரடீஸ், ''மாணவன் என்பவன் கொக்கைப் போலவும், கோழியைப் போலவும், உப்பைப் போலவும், உன்னைப் போலவும் இருக்க வேண்டும்''…
வன உயிரினங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்போம்!
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி ஐ.நா-வில் நடைபெற்ற கூட்டத்தின்போது, உலக நாடுகள் ஒன்றிணைந்து அரிய வனவிலங்குகளைப் பாதுகாக்கும் பொருட்டு ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கின.
சர்வதேச வர்த்தக சாசனத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து,…