Browsing Category
சமூகம்
பிரேம்சாகர் மிஸ்திரி: கழுகுகளைக் காக்கும் மனிதர்!
மகாராஷ்டிர மாநிலம் ராஜ்காட் மாவட்டத்தில் மஹாட் என்ற ஊரைச் சேர்ந்தவர் பிரேம்சாகர் மிஸ்திரி. இயற்கையான சூழலில் பிறந்து வளர்ந்தவர். பால்ய காலத்திலேயே அவரிடம் பறவைகள் மீது தனிப் பிரியம் உருவானது.
நண்பர்களுடன் டிரக்கிங் செல்வது, பறவைகளை…
சுகப்பிரசவத்தை ஊக்கப்படுத்த வேண்டும்!
- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், 11-ம் தேதி 24 மணி நேரத்தில் 68 பிரசவங்கள் நடந்தன. இதில், 60 சதவீதம் சுகப் பிரசவம்; 40 சதவீதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சிறப்பாக…
கூடுதலாகப் பெய்யும் மழை: என்ன விளைவு?
மழைக்காலம் சில சமயங்களில் இதமாக இருக்கும். இப்போதோ கன மழையாய் மாறிப் பலரைத் தவிக்க விட்டிருக்கிறது.
வழக்கமாகத் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை மூலமாகத் தான் 48 சதவீதம் அளவுக்கு மழைப்பொழிவு இருக்கும்.
தற்போது ஒரே நாளில் 20 செ.மீ…
இயற்கை சீற்றங்களில் மரணம்; இழப்பீடு நிர்ணயிக்க உத்தரவு!
சென்னை பெரம்பூர் மற்றும் விருகம்பாக்கத்தில் மரம் சரிந்து விழுந்ததில் கடந்த 2013-ல் இருவர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் மாநகராட்சியின் அலட்சியத்தால் நேர்ந்ததாக, 31 லட்சம் ரூபாய், 30 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி உறவினர்கள் வழக்குத்…
புனித் ராஜ்குமாரால் 15 நாட்களில் 6000 பேர் கண் தானம்!
கன்னடத் திரையுலகில் பிரபல நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த மாதம் (அக்டோபர்) 29-ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
அவர் மறைந்தாலும் அவர் தனது 2 கண்களையும் தானம் செய்திருந்தார். புனித் ராஜ்குமாரின் 2 கண்கள் மூலமாக 4 பேருக்கு…
நீங்கள் என்னை நேசிப்பதால் வரும் பயம்!
நீங்கள் மழையை நேசிக்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால், அதன் கீழ் நடக்க ஒரு குடையைப் பயன்படுத்துகிறீர்கள்.
நீங்கள் சந்திரனை நேசிக்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால், அது பிரகாசிக்கும் போது நீங்கள் உங்கள் தங்குமிடங்களில் அடைந்து…
சிறார்களுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் 400% உயர்வு!
கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2020-ல் சிறார்களுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் 400% அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் உள்ள தரவுகளின் அடிப்படையில், “நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, 2020-ம்…
நினைவுகளில் வாழும் தஞ்சை ராமமூர்த்தி!
மறைந்த தஞ்சை ராமமூர்த்திக்கு நினைவஞ்சலி!
அண்ணன் தஞ்சை அ.ராமமூர்த்தி காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியமான தலைவர்.
பெருந்தலைவர் காமராஜர், இந்திராகாந்தி, சித்தார்த்த சங்கர் ரே, தேவராஜ் அர்ஸ், காங்கிரஸ் கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன், ரஜினி…
வாழ்க்கையை அழகாக மாற்றுங்கள்!
ஒரு நாள் ஒரு மரம் வெட்டி ஆற்றின் மேல் நீட்டிக் கொண்டிருந்த ஒரு மரத்தின் கிளையை வெட்டிக் கொண்டிருந்தான். கை தவறி அவனது கோடரி ஆற்றில் விழுந்துவிட்டது.
கோடரி போய்விட்டதே என்று அவன் அழுதபோது கடவுள் அவன் முன் தோன்றி, ”ஏன் அழுகிறாய்?” என்று…
இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலி!
பறவைகள் வாழ்வு, இயற்கைப் பாதுகாப்புக்காக வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்ட ஆராய்ச்சியாளர் சலீம் மொய்சுதீன் அப்துல் அலி பிறந்தநாள் இன்று. (நவம்பர்-12)
மும்பையில் பிறந்த சலீம் அலி, சிறு வயதில் பெற்றோரை இழந்ததால் மாமாவிடம் வளர்ந்தார். இளம்…