Browsing Category
சமூகம்
சுனாமியை போன்று தாக்கும் கொரோனா!
சமீபகாலமாக இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பின் அளவு 10 ஆயிரத்துக்கும் கீழே பதிவாகி வந்த நிலையில், புதிய வகையான ஒமிக்ரான் பரவல் திடீரென வேகமெடுத்துள்ளது.
இந்தியாவில் அடுத்த சில தினங்களில் கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் என்று…
இந்தியாவில் மிக விரைவில் மூன்றாவது அலை பாதிக்கும்!
- பிப்ரவரியில் உச்சத்தை எட்டும் என நிபுணர்கள் எச்சரிக்கை
பலமுறை உருமாறியுள்ள ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளுக்குப் பரவியுள்ளது.
நம் நாட்டில் இதுவரை 781 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. நாட்டின் 21…
புரிதலோடு ஏற்றுக்கொள்ளுங்கள், வாழ்க்கை சுகமாகும்!
உறவுகள் தொடர்கதை – 20
எந்த இசைக் கருவியைக் கற்றுக்கொண்டாலும், முதலில் அபஸ்வரமாகத்தான் வரும். ஏனென்றால், எந்தக் கம்பி எந்த ஸ்வரத்தை எப்போது உருவாக்கும், எதை எதை எந்த அழுத்தத்தில் சேர்த்தால் இசையாக வெளிப்படும் என்று தெரியாது. பழகினால்தான்…
மாற்றுத்திறனாளிகள் நலன் காக்கும் முன்மாதிரித் திட்டம்!
- தமிழக அரசு அரசாணை வெளியீடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் (2021) கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான பல்வேறு அம்சங்கள்…
ஒமிக்ரான்: அலட்சியமும் வேண்டாம், பீதியும் வேண்டாம்!
தாய் தலையங்கம்:
எதற்காகவாவது பீதியும், பரபரப்பும் அடைந்து கொண்டிருப்பது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கொரோனா இரண்டு முறை வந்து உருவாக்கிவிட்டுச் சென்ற பதற்றம் தணிவதற்குள் அடுத்ததாக ஒமிக்ரான் தொற்று.
மிக வேகமாகப் பரவ…
யானைகளைக் காப்பாற்ற ‘தெர்மல் கேமரா’
- ரயில்வேதுறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
யானை வேட்டை தொடர்பான வழக்குகளை, தேசிய வனவிலங்கு குற்றத் தடுப்பு பிரிவுடன், சி.பி.ஐ.,யும் இணைந்து விசாரிக்க உத்தரவிடக்கோரி, கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல் உள்ளிட்டவர்கள் உயர்நீதிமன்ற…
தாயின் அன்பை மாற்றாந்தாயால் நிச்சயம் தர முடியாது!
- கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து
குழந்தையின் பராமரிப்பு தொடர்பான வழக்கை, கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவில்,
“இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள குழந்தை, அதன் தாயின் பராமரிப்பில்…
இயேசு எனும் புரட்சியாளர்!
உலகம் முழுக்கப் புரட்சியை விதைத்தவர்களே கொண்டாடப்பட்டிருக்கின்றனர். வரலாற்றின் ஒவ்வொரு பக்கங்களிலும் அதுவே நிரூபணமாகியிருக்கிறது.
இன்றைய தலைமுறை சே குவேராவை தெரிந்தும் தெரியாமலும் கொண்டாடக் காரணமும் புரட்சியின் மீதான வேட்கைதான்.…
தேடித் தேடிப் பழகிப் போச்சுங்க!
‘தேடல்’ நாடகக் குழுவுடன் ஓர் அனுபவம் - மணா
*
அது ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.
பேருந்து வசதியோ, வாகனங்களோ செல்லாத காடுகளுக்குள் போய், அவர்களுக்கு மத்தியில் ஒப்பனையில்லாமல் இயல்பானபடி வீதி நாடகங்களை நடத்த முனைவதே மாறுதலானது தான்.
அப்படி…
ஜீவானந்தம்: மகத்தான மக்கள் மருத்துவருக்கான விழா!
டாக்டர் க.பழனித்துரை
தமிழகத்தில் எல்லோராலும் மக்கள் மருத்துவர் என அழைக்கப்பட்ட ஜீவானந்தம் மறைந்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. எனவே அவரின் முதலாண்டு நினைவு விழா ஈரோட்டில் டிசம்பர் 12ஆம் தேதி அவர் துவக்கி நடத்தி வந்த சித்தார்த்தா பள்ளி…