Browsing Category

சமூகம்

தூக்கமின்றி கழிந்த இரவு…!

 - அ.மார்க்ஸின் ரயில் பயண அனுபவம் சில நாட்களுக்கு முன்பு மங்களூர் வரை ரயிலில் சென்றபோது ஏற்பட்ட அனுபவத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அ. மார்க்ஸ். பயணத்தின் இடையே உடல்நலம் பாதிக்கப்பட்டு, கேரள ரயில்வே போலீசார் செய்த உதவி பற்றி…

காதலிப்போம் எந்நாளும்…!

– இலக்குவனார் திருவள்ளுவன் ஒவ்வொரு நாளையும் நாம் அன்னையர் நாள், தந்தையர் நாள், முதியோர் நாள், குழந்தைகள் நாள் புற்றுநோய் ஒழிப்பு நாள், காதலர் நாள் என்பன போன்று கொண்டாடி வருகிறோம். நாம் குறிப்பிட்ட அந்தந்த நாள்களில் அந்த நாளுக்குரியவர்களை…

ஏன் இப்படிச் செய்தீர்கள் ஏ.ஆர்.ரஹ்மான்?

ஏ.ஆர். ரஹ்மான் தயாரித்து நடித்துள்ள இசை ஆல்பமான ‘மூப்பில்லா தமிழே தாயே’ யூடியூபில் வெளியாகி உள்ளது. தமிழின் தொன்மையையும், பெருமையையும் சொல்லும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த வீடியோவை பார்க்கும்போது ஏமாற்றமே…

எண்ணங்களால் கட்டமைக்கப்படும் வாழ்க்கை!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்! 'அவர் எப்பவுமே பாசிட்டிவ் ஆட்டிட்யூட் பர்சன்!' என்று சிலரைப் பற்றிச் சொல்வதைக் கேட்டிருக்கிறீர்களா..? அதாவது, நேர்மறை எண்ணம் கொண்டவர் என்றர்த்தம். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள்…

மார்ச் இறுதியுடன் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி!

- மத்திய அரசு தகவல் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி முதல் இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ் முதல் முறையாக ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது. இந்நிலையில்,…

கதை கேளு, கதை கேளு…!

உலகக் கதை சொல்லல் நாள்: ‘இன்று (மார்ச் 20) உலக கதைப் படிக்கும் தினம்!’ என்றால், ‘அட இதற்கும் ஒரு நாளா?’ என்று பலருக்கும் தோன்றும். ஆனால் கதைகள், நமது வாழ்க்கையில் பெரும் மகிழ்ச்சிகளை மட்டுமல்ல, முன்னேற்றங்களையும் தரும் வரலாற்றை,…

சிறுவன் கடிதம்: இடுக்கண் களைந்த இறையன்பு!

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்களுக்கு எத்தனையோ பணிகள். நாளும் பொழுதும் தலைமைச் செயலக முகவரிக்கு வருகிற மனுக்கள், உருக்கமான கடிதங்கள், வாட்ஸ் ஆப்பில் வருகிற தகவல்கள் என அனைத்தையும் கவனிக்கும் அளவுக்கு நேரம் இருக்கிறதா? ஆனால்…

செல்போன் அடிமைகளா நாம்?

-மணா * அந்தப் பெரு நகரின் புறநகர் ரயில்வே கிராஸிங். கதவு மூடி இரண்டு புறமும் கதவுகள் மூடியிருக்கின்றன. வாகனங்கள் பொறுமையுடன் காத்திருக்கின்றன. சிலர் மூடியிருந்த இரும்புத் தடுப்பின் கீழ்ப்பகுதியில் தங்களை நுழைத்து ரயில் பாதையைக் கடந்து…

பிள்ளைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

இன்றைய சூழலில் நாம் நமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கத் தவறி விட்டோமா? இந்தக் கேள்விக்கு இன்போசிஸ் திரு. நாராயண மூர்த்தி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது. (அவரது பக்கத்து வீட்டுக்காரர் அவரிடம் மன வருத்தத்தோடு…

தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் வரலாறு!

நூல் வாசிப்பு: ● நூற்றாண்டைக் கண்ட திராவிட இயக்கத்தின் வரலாற்றை விரல் நுனியில் வைத்திருப்பவர், திராவிட வரலாற்று ஆய்வாளர் க. திருவுக்கரசு. நீதிகட்சியின் வரலாற்றை எழுதி நூலாக தந்தவர். ● தற்போது திராவிட இயக்க வரலாற்றை எழுதும் பணியில்…