Browsing Category
சமூகம்
கள்ளக்குறிச்சி சம்பவத்தைத் தொடர்ந்து இப்படியா?
கள்ளக்குறிச்சி பள்ளியில் மாணவியின் உயிரிழப்பைத் தொடர்ந்து அந்தப் பள்ளியில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையும், சேதங்களும் மற்ற பள்ளி நடத்துகிறவர்களுக்கு ஒரு பாடம்.
நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நீதிமன்றம்…
வகுப்பறைகளில் மெளனக் கலாச்சாரம் உடையட்டும்!
சமகால கல்விச் சிந்தனைகள் தொடர் – 8 : சு. உமாமகேஸ்வரி
மெளனமான வகுப்பறைகள் யாரை உருவாக்கும், அடிமைகளையன்றி சிந்திக்கும் மனிதர்களையல்ல.
ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை குறித்து மிகத் தீவிரமாக ஆய்வு செய்து, அதை செயல்படுத்த…
சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது!
- சென்னை உயர்நீதிமன்றம்
இயக்குநர் த.ச. ஞானவேல் இயக்கிய 'ஜெய்பீம்' திரைப்படத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சாட்டி நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேலுக்கு எதிராக வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.…
ஜி.எஸ்.டியால் அரிசி, பருப்பு, கோதுமையின் விலை உயர்வு!
ஒன்றிய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அமைச்சா்கள் குழுவின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் பல பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயா்த்தவும், சில பொருள்களுக்கு…
தீண்டாமை ஒழிய என்ன செய்ய வேண்டும்?
சாதித் தீண்டாமையை ஒழிப்பது குறித்து பெரியார் பேசிய பேச்சிலிருந்து ஒரு பகுதி.
***
“தீண்டாமையைப் பற்றி மக்களை ஏமாற்றி அதை நிலைநிறுத்தத்தான் சாதி-மத-தெய்வ சம்பந்தமான தடைகள் ஏற்படுத்தப்படுகிறதேயொழிய இவற்றின் பக்தி காரணமாக அல்லவே அல்ல.…
சிறந்த வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு விருது!
தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்டு வங்கியின் 41-வது நிறுவன தினம் சென்னையில் கொண்டாடப்பட்டது. தமிழக நிதியமைச்சர் டாக்டர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு…
தமிழ்நாட்டில் தொடரும் மலக்குழி மரணங்கள்!
அ. மார்க்ஸ் வேதனை
சென்னை மெட்ரோ வாட்டர் துறையில் பணியாற்றும் தொழிலாளர் ஜானகிராமன் குறித்த பதிவு ஒன்றை ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கிறார் சமூக செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான அ. மார்க்ஸ்.
"தோழர் ஜானகிராமன், சென்னை மெட்ரோ வாட்டர் துறை சி.பி.எம்…
கொரோனா: யாரைப் பாதிக்கிறது? யாரை செழுமைப்படுத்துகிறது?
மீண்டும் பரவிக் கொண்டிருக்கிறது கொரோனா.
முதலில் கொரோனா உருவானதாகச் சொல்லப்பட்ட சீனாவிலும், இதர உலக நாடுகளிலும் மறுபடியும் பரவத்தொடங்கியிருக்கிறது கொரோனா.
பொதுமுடக்கத்தை அறிவிக்கத் தயாராக இருக்கின்றன பல நாடுகள். இந்தியாவிலும் சில…
அக்கப்போர் ஆகும் தொலைக்காட்சி விவாதங்கள்!
“ஏன் நீங்கள் இப்போது அதிகமாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதில்லை?" - பொது இடங்களுக்குச் செல்லும்போது பயணங்களில் தெரிந்தவர்கள், அறிமுகமற்ற பலர் என்னிடம் அக்கறையோடு கேட்கும் கேள்வி.
ஆம், ஆறு, ஏழு ஆண்டுகளாக விவாதங்களில் பங்கேற்பது இல்லை.…
இன்றைய கல்வியில் ஆரோக்கியம் காக்கப்படுகிறதா?
‘சமகால கல்விச் சிந்தனைகள்’: தொடர் - 7 / சு. உமாமகேஸ்வரி
நம் நாடு உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் எதனால் யாருடனும் போட்டிபோட்டு பதக்கங்களைப் பெறமுடியவில்லை?
நம் பள்ளிகள் எத்தனை ஆயிரம் விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ளன? இங்கு…