Browsing Category

சமூகம்

தமிழ்நாட்டில் தொடரும் மலக்குழி மரணங்கள்!

அ. மார்க்ஸ் வேதனை சென்னை மெட்ரோ வாட்டர் துறையில் பணியாற்றும் தொழிலாளர் ஜானகிராமன் குறித்த பதிவு ஒன்றை ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கிறார் சமூக செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான அ. மார்க்ஸ். "தோழர் ஜானகிராமன், சென்னை மெட்ரோ வாட்டர் துறை சி.பி.எம்…

கொரோனா: யாரைப் பாதிக்கிறது? யாரை செழுமைப்படுத்துகிறது?

மீண்டும் பரவிக் கொண்டிருக்கிறது கொரோனா. முதலில் கொரோனா உருவானதாகச் சொல்லப்பட்ட சீனாவிலும், இதர உலக நாடுகளிலும் மறுபடியும் பரவத்தொடங்கியிருக்கிறது கொரோனா. பொதுமுடக்கத்தை அறிவிக்கத் தயாராக இருக்கின்றன பல நாடுகள். இந்தியாவிலும் சில…

அக்கப்போர் ஆகும் தொலைக்காட்சி விவாதங்கள்!

“ஏன் நீங்கள் இப்போது அதிகமாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதில்லை?" - பொது இடங்களுக்குச் செல்லும்போது பயணங்களில் தெரிந்தவர்கள், அறிமுகமற்ற பலர் என்னிடம் அக்கறையோடு கேட்கும் கேள்வி. ஆம், ஆறு, ஏழு ஆண்டுகளாக விவாதங்களில் பங்கேற்பது இல்லை.…

இன்றைய கல்வியில் ஆரோக்கியம் காக்கப்படுகிறதா?

‘சமகால கல்விச் சிந்தனைகள்’: தொடர் - 7 / சு. உமாமகேஸ்வரி நம் நாடு உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் எதனால் யாருடனும் போட்டிபோட்டு பதக்கங்களைப் பெறமுடியவில்லை? நம் பள்ளிகள் எத்தனை ஆயிரம் விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ளன? இங்கு…

பேருந்து விபத்து: உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம்!

செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு பகுதியில் லாரி மீது அரசுப் பேருந்து மோதிய கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 2 பெண்கள் உட்பட 6 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு…

நீதிமன்ற உத்தரவுகளை உடனே நிறைவேற்றுங்கள்!

- தலைமைச் செயலர் இறையன்பு கடிதம் நீதிமன்றங்கள் பல வழக்குகளில் சில உத்தரவுகளைப் பிறப்பித்தும் அரசு தரப்பில் அவற்றைச் சரிவர நிறைவேற்றவில்லை என்று தொடர்ந்து புகார்கள் சொல்லப்பட்டன. இந்த நிலையில், தமிழக அரசின் பல்துறைச் செயலர்களுக்கும் கடிதம்…

சாக்லேட் தினம்: ஸ்வீட் எடு, கொண்டாடு!

சாக்லேட் என்று சொல்லும் போதே நாவில் எச்சூறும் எல்லோருக்கும் பிடித்த டைம்பாஸ் தீனி. அடம்பிடிக்கும் குழந்தை முதல் பெரியவர் வரை சமாதானப்படுத்த ஒரு சாக்லேட் போதுமானது. அந்த அளவுக்கு உணவியலோடு ஒன்றி விட்டது இந்த சாக்லேட். பிறந்தநாள், தேர்வில்…

முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூல்!

சென்னை மாநகராட்சியில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 1060 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த சில நாட்களாகவே…

எங்கு நாம் தடம் மாறினோம்?

பேராசிரியர் க.பழனித்துரை ஜுன் 2ஆம் தேதி மகாத்மா காந்தியின் சேவாகிராம் ஆசிரமத்தில் மாலை 6 மணி பிரார்த்தனைக்கு 48 டிகிரி வெப்பத்தைத் தாங்கிக்கொண்டு 5.15 மணிக்கே சென்று நுழைவாயிலை நானும் என் நண்பர்கள் மூவரும் அடைந்தோம். மரங்கள் அடர்ந்த…

90 % பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது!

இந்தியாவில் கொரோனா பரவல் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, நாட்டில் 16,135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 18 ஆயிரத்து 564 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ்…