Browsing Category
கல்வி
காவலரின் மனிதநேயச் செயலை பாராட்டிய முதல்வர்!
திருவள்ளூர் அருகே பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வியின் அவசியத்தை குறித்து நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல் உதவி ஆய்வாளரின் வீடியோ வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சரகத்திற்கு உட்பட்ட பென்னலூர்பேட்டை…
அரசுப் பள்ளிகளில் சோ்க்க முன்வர வேண்டும்!
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்கும் பொருட்டு ஏப்ரல் 17 முதல் 28-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் வாகனங்கள் மூலம் விழிப்புணா்வு பரப்புரை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதுதொடா்பாக சென்னை கொளத்தூரில்…
கலாஷேத்ராவில் மனித உரிமை ஆணையம் விசாரணை!
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா நடனக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பேராசிரியர் ஹரிபத்மனை அடையாறு மகளிர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து மாநில மகளிர் ஆணையர் விசாரணை நடத்தி…
அறிவியல் உலகிற்கு புதிய பாதை வகுத்த நியூட்டன்!
மரத்தில் இருந்து ஆப்பிள் கீழே விழுவதை கவனித்து, பூமிக்கு ஈர்ப்பு விசை இருக்கிறது என்பதை கணித்தவர் சர். ஐசக் நியூட்டன்.
கண்டுபிடிப்புகளுக்குள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட நியூட்டன் திருமணமே செய்து கொள்ளவில்லை. அறிவியலையே வாழ்க்கை…
தொடங்கியது 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்!
தமிழகம், புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. 4, 216 மையங்களில் நடைபெறும் இந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் 9.22 லட்சம் மாணவர்களும்…
சிறப்பாக நடந்த செல்லம்மாள் கல்லூரி பட்டமளிப்பு விழா!
பச்சையப்பன் அறக்கட்டளையின்கீழ் இயங்கும் சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா சிறப்பான முறையில் நடைபெற்றது.
பட்டமளிப்பு விழாவிற்கு மேனாள் பல்கலைக் கழகத் தேர்வு கட்டுப்பாட்டாளரும் செனட் உறுப்பினரும்,…
கலாஷேத்ரா மாணவிக்கு பாலியல் தொல்லை: நடன ஆசிரியர் கைது!
பாலியல் தொல்லை புகாரில் கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மனை ஐதராபாத்தில் கைது செய்தது சென்னை காவல்துறை.
திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள நடனப் பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்தது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான…
பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி!
- கல்வித்துறை உத்தரவு
பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள், இடைநிற்றல் மாணவ - மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு கல்வி அறிவை வழங்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துவருகிறது.
அந்த வகையில் 2023-24-ம் ஆண்டுக்கான பணிகளை…
பாலியல் தொல்லை: கலாஷேத்ரா பேராசிரியர் மீது வழக்கு!
சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது.
சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் கடந்த இரண்டு…
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா?
சமகாலக் கல்விச் சிந்தனைகள் தொடர் : 15
குழந்தைகள் கற்கும் ஒவ்வொரு பாடசாலையிலும் ஒவ்வொரு ஊரிலும் அவர்களைக் கவர்ந்திருக்கும் அருங்காட்சியகம் இருக்க வேண்டும் என்ற கருதுகோளை முன்வைத்து,
தனது வாழ்நாளில் ஆயிரம் பள்ளிகளைக் கட்டி, அங்கு…