Browsing Category
கல்வி
எனக்கு ஆங்கிலம் தெரியாது!
அரசுப் பள்ளி அனுபவங்கள்.
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் என்பதும் இன்றும்கூட எட்டாக் கனியாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கணக்குப் பாட ஆசிரியரான உமாமகேஸ்வரி, தான் ஆங்கிலம் கற்பித்த அனுபவத்தை சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார்.
எனக்கு ஆங்கிலம்…
கல்வி பற்றிப் பேசாத புதிய கல்விக் கொள்கை!
- கும்பகோணம் கல்வி உரிமை மாநாட்டில் பேசப்பட்டவை.
இளைஞர் அரண் அமைப்பினர் நடத்திய பேரணி மற்றும் கல்வி உரிமை மாநாடு என்ற இரு நிகழ்வுகளும் இன்றைய கல்வி சூழலுக்கு அவசியமான முன்னெடுப்புகளாகப் பார்க்கிறேன் என்று கும்பகோணத்தில் நடந்த மாநாட்டில்…
3 பேருக்காக மட்டும் 8 ஆண்டுகளாக இயங்கும் பள்ளி!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 8 ஆண்டுகளாக மூன்று மாணவர்கள் மட்டும் பயிலும் அரசு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இதுகுறித்து ஒரு செய்தி தொகுப்பு.
ஊத்தங்கரையை அடுத்த வெங்கடாதாம் பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சோளக்காப்பட்டி கிராமம். இந்த…
படிப்பதில் ஏழு படிநிலைகள்!
பல்சுவை முத்து:
படிப்பது என்பது தேர்வு வரை நீடிப்பது. இதில் மொத்தம் ஏழு படிகள் உள்ளன.
1. வாசித்தல் (Reading)
2. நினைவில் வைத்துக் கொள்ளுதல் (Remembering)
3. ஞாபகப்படுத்திப் பார்த்தல் ( Recapitulating)
4. படித்தவற்றை வகையாக…
பள்ளிகளில் வாசிப்போர் மன்றம் துவங்க வேண்டுகோள்!
வெ.இறையன்புவிற்கு ஆசிரியர்கள் பாராட்டு
தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் இறையன்பு, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளிக்கு பள்ளிகளில் வாசிப்போர் மன்றத்தை ஏற்படுத்துங்கள் என கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த…
மாணவிக்கு கல்லூரியில் சேர கருணை காட்டிய அரசு!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுமை தூக்கும் கூலி தொழிலாளி வேல்முருகன். இவரது மகள் நந்தினி.
அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி நந்தினி, 600-க்கு 546 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.…
நீட் கோச்சிங் ரூ. 13 லட்சம்: சாமானியனுக்கு சாத்தியமா?
- மதிவாணன் மாறன்
இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டன. இதனை முன்வைத்து பல்வேறு கொண்டாட்டங்களைப் பார்க்க முடிகிறது.
நீட் தேர்வில் தமிழ்நாடு மாணவர் விழுப்புரம் மாவட்டத்தைச்…
ஆசிரியர் சங்கங்களின் வேலை என்ன?
குமுறும் கல்வியாளர் உமா
ஆசிரியர்கள் சங்கத்தினர்களும் ஆசிரியர்கள்தானே. அவர்கள் பள்ளிக்கு செல்வதும் கற்பித்தல் உள்ளிட்ட மற்ற செயல்பாடுகளை செய்ய வேண்டும் என்ற வரையறை இல்லையா? என்று கேள்வி எழுப்புகிறார் கல்வியாளர் உமாமகேஸ்வரி.
ஒரு குறிப்பிட்ட…
புதிதாக 50 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி!
-ஒன்றிய அரசு நடவடிக்கை
இந்தியாவில் புதிதாக 30 அரசு மற்றும் 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதிகபட்சமாக தெலுங்கானாவில் 13 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்லூரிகளுக்கு…
பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு!
2023-24-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு ஏற்கனவே ஒருமுறை மாற்றப்பட்டு ஜூன் 7 ஆம் தேதி அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது.
கோடை வெயிலின் தாக்கம் காரணமாகவே இந்த நடவடிக்கை…