Browsing Category
உலகச் செய்திகள்
குரங்கு அம்மை நோய் அவசர நிலையாக அறிவிப்பு!
உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதுவரை 58 நாடுகளில் இந்த நோய் தாக்கியுள்ளது. உலகளவில், 3,417க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், குரங்கு…
உலகை அச்சுறுத்தும் நோய்ப் பட்டியலில் குரங்கு அம்மை?
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் பரவி வருகிறது.
இந்நிலையில், சர்வதேச அளவில், கொரோனா போன்று பொதுசுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டுமா என்பது…
ஜனநாயக சிலைகளை மறைத்த ஹாங்காங் மாணவர்கள்!
ஹாங்காங் சீனப் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த ஜனநாயகத்தின் தெய்வச் சிலை கடந்த ஆண்டு அகற்றப்பட்டது.
தியான்மென் சதுக்கப் படுகொலையின் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஹாங்காங் பல்கலைக்கழக மாணவர்கள் வளாகத்தைச் சுற்றியுள்ள ஜனநாயகத் தெய்வத்தின் சிறிய…
உக்ரைனில் ஐந்தில் ஒரு பகுதியை கைப்பற்றியது ரஷியா!
-அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஒப்புதல்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 100-வது நாள் ஆகும். இந்த போரில் உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா கைப்பற்றி உள்ளது.
இதை ஒப்புக்கொண்ட அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி லக்சம்பார்க் நாடாளுமன்றத்தில்…
பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை!
செஸ்ஸபிள் மாஸ்டர் செஸ் தொடரில் 2வது இடம் பிடித்த சென்னையைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பிறந்த சிறுவனான பிரக்ஞானந்தா ஏழு வயதிலேயே உலக…
சுகாதார அமைப்புத் தலைவராக டெட்ராஸ் மீண்டும் தேர்வு!
உலக சுகாதார அமைப்பின் தலைவராக, ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவைச் சேர்ந்த டெட்ராஸ் அதானோம் கேப்ரியாசிஸ் 2017ல் பதவியேற்றார்.
எத்தியோப்பிய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த இவர், உலக சுகாதார அமைப்பின் தலைவராக பதவியேற்ற முதல் ஆப்ரிக்க நாட்டவர்…
8 நிமிடத்திற்கு ஒரு குழந்தை காணாமல் போகிறதா?
சர்வதேச தொலைந்துபோன குழந்தைகள் தினம் (மே-25) இன்று அனுசரிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் 1979-ம் ஆண்டு மே 25 ம் தேதி நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த இட்டன் பாட்ஷ் என்ற 6 வயது குழந்தை பள்ளிக்குச் செல்லும் வழியில் வழியில் காணாமல் போய்விட்டான்.…
உக்ரைன் பள்ளிகள் மீது குண்டு வீசுவதை நிறுத்த வேண்டும்!
- ரஷியாவிற்கு ஐ.நா. வலியுறுத்தல்
உக்ரைன் பள்ளிகள் மீது குண்டுகள் வீசிவது நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் சிறப்பு அமர்வில் பேசிய ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ரவீந்திரா,…
இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே?!
இலங்கையில் புதிய பிரதமராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி நிலவி வருகிறது.
இதில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடும் இன்னல்களுக்கு உள்ளான…
லண்டனில் சாரல்நாடனின் நூல் வெளியீடு!
சாரல்நாடனின் 'வானம் சிவந்த நாட்கள்' என்ற நாவல் வெளியீடு, லண்டனில் அண்மையில் விம்பத்தின் ஆதரவில் ஓவியர் கே.கிருஷ்ணராஜா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
விமர்சகர் மு.நித்தியானந்தனிடமிருந்து இந்நாவலின் சிறப்புப் பிரதியை ‘நூலகம்’ வலைத்தளத்தின்…