Browsing Category
உலகச் செய்திகள்
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் தேவை!
இந்தியா வலியுறுத்தல்
உலக நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா., சபையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாகும். சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இந்த அமைப்பே முடிவு செய்கிறது.
இந்த கவுன்சிலில் அமெரிக்கா,…
ரோஹித் சர்மாவின் கடல் பார்த்த வீடு!
பணம் என்பது சம்பாதிப்பதற்காக மட்டுமல்ல செலவழிப்பதற்கும்தான் என்ற கொள்கைப்படி வெகு சிலர்தான் வாழ்கிறார்கள். அப்படி வாழ்பவர்களில் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.
ஐ.பி.எல்.லில் மும்பை இந்தியன்ஸ் அணியால் 16 கோடி…
அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்தத் தடை!
இலங்கை அரசு உத்தரவு
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். அதிபர் மாளிகை உள்ளிட்ட அரசு கட்டிடங்களை போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போராட்டம்…
நோய்களின் தாக்கத்திலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வோம்!
- உலக வெறிநாய்க்கடி நோய் தினம்
செல்லப் பிராணி என்றால் யாருக்கு தான் பிடிக்காது பூனை, நாய் போன்ற விலங்குகளை வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டு வருகிறது.
அப்படி வளர்க்கப்பட்டு வரும் விலங்கினங்களால் உயிரை பறிக்கக் கூடிய நோய்களும்…
எலிசபெத் மறைவும் அதன் பிறகான அரசியல் சூழலும்!
-வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்
உலகின் பெரும்பகுதி நாடுகளை தன் காலனி ஆதிக்கத்தின் பிடியில் ஒரு காலத்தில் வைத்திருந்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்.
சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யமாக இருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், இரண்டாம் உலகப் போருக்குப்…
இன்று இவர்கள் இருந்திருந்தால்…?
துருக்கி நாட்டைச் சேர்ந்த கலைஞர் ஆல்பெர் யெசில்டாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் கொண்டு கற்பனை விசயங்களுக்கு வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதன்படி, மறைந்த இளவரசி டயானா, பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன்…
மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்!
பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்
மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாய் நாட்டிற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர்…
தமிழக மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை தேவை!
ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை கைது செய்தனர். அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில்,…
தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்!
நிரந்தரத் தீர்வு காண தமிழக மீனவர்கள் கோரிக்கை.
எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்களை அடிக்கடி கைது செய்து வரும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர்.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம்…
இந்தியா-ஜப்பான் இடையிலான 6வது கடல்சார் பயிற்சி நிறைவு!
இந்தியக் கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜிமெக்ஸ் 22, கடல் சார் பயிற்சி வங்கக் கடலில் ஒரு வார காலம் நடைபெற்றது.
இரு தரப்பும் மேம்பட்ட நிலையிலான நீர் மூழ்கி எதிர்ப்புப் போர், துப்பாக்கிச் சூடும் பயிற்சி மற்றும் வான் பாதுகாப்புப்…