Browsing Category
இந்தியா
1885 டிசம்பர் 28: காங்கிரஸ் உருவான நாள்!
1885 டிசம்பர் 28ம் நாள் காங்கிரஸ் கட்சி உருவான நாள்.
ஆலன் ஆக்டோவின் க்யூம், வில்லியம் பெடேன் பெர்ன், தாதாபாய் நெளரோஜி, தின்ஷா வாகா ஆகியோரால் துவங்கப்பட்டது.!
இவர்களை பற்றி இன்று அறிதல் கூட பலருக்கு இல்லை. மும்பையில் 1885ஆம் ஆண்டு…
காவல் நிலையங்களை கணிவோடு அணுகும் நிலை வர வேண்டும்!
குடியரசுத் தலைவர் வேண்டுகோள்
தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஐதராபாதில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய அகாடமியில், காவல்பணி பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது…
ஒன்றிய அரசின் கடன்தொகை ரூ.147.19 லட்சம் கோடி!
ஒன்றிய அரசின் ஒட்டுமொத்த கடன் கடந்த செப்டம்பர் வரையிலான காலத்தில் ரூ.147.19 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இதனிடையே அரசின் கடன் மேலாண்மை குறித்து ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன்…
மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை!
-பிரதமரிடம் தமிழக முதல்வர் வலியுறுத்தல்
பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நாட்டில் அனைத்துத் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் போதுமான வாய்ப்புகள் வழங்குவதன் மூலம் மட்டுமே சிறந்த…
இந்தியா மீது போர்த்தொடுக்கத் தயாராகி வரும் அண்டை நாடுகள்!
- ராகுல்காந்தி எச்சரிக்கை
இந்திய ஒற்றுமை பயணத்தின் போது, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை சந்தித்து பேசிய நிகழ்வை ராகுல்காந்தி தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.
அதில் பேசியுள்ள ராகுல் காந்தி, "இந்தியா இப்போது மிகவும் பாதிக்கப்படக்கூடிய…
பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்ப்பு!
- மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றம்
தமிழகத்தில் குருவிக்காரர், நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.
இதுதொடர்பாக அரசுக்கும், முதல்வருக்கும்…
இன்னும் வலுவடையும் இந்தியக் கடற்படை!
உள்நாட்டிலேயே 6 ஸ்கார்பீன் ரக நீா்மூழ்கி கப்பல்களை உருவாக்கும் புராஜக்ட்-75 என்ற திட்டத்தை பிரான்ஸ் கடற்படைக் குழுவுடன் சோ்ந்து ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், 5-ஆவது ஸ்கார்பீன் வகை நீா்மூழ்கிக் கப்பலான வாகீரின்…
குளிர்காலக் கூட்டத் தொடர் முன்கூட்டியே முடிகிறதா?
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. இது வரும் 29-ம் தேதி வரை நடைபெறும் என்றும், மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறும் என்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.…
மக்களைப் பாதுகாக்கும் கேடயம்தான் சட்டம்!
- உச்சநீதிமன்றம் கருத்து
மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தை மீறியதாகப் பதிவு செய்யப்பட்ட கிரிமினல் புகாரை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்தது.
இதை…
இந்தியாவில் கடந்த ஆண்டு 1,64,033 பேர் தற்கொலை!
- மத்திய குற்ற ஆவணக் காப்பகம் தகவல்
நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு நலன் துறை மற்றும் மத்திய குற்ற ஆவண காப்பகம் அளித்துள்ள பதிலில்,
“நாடு…