Browsing Category

நாட்டு நடப்பு

ஐபிஎல் வரலாற்றில் சாதனை படைத்த லக்னோ!

16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், நேற்று மொகாலியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய  அணி வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்களைக்…

அரசுப் பள்ளிகளுக்கு வசதியானவர்களும் வரட்டும்!

வசதி இல்லாதவர்களுக்கு அரசுப் பள்ளிகள், வசதியானவர்களுக்குத் தனியார் பள்ளிகள் என்கிற சமூகப் பொருளாதார இடைவெளி இன்று உருவாகியுள்ளது. விதிவிலக்காக வசதியான பெற்றோர்களின் குழந்தைகள் ஓரிருவர் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்படுவது அதிசயமாகப்…

கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1-ல் பள்ளிகள் தொடக்கம்!

கோடைகால விடுமுறை முடிந்து வரும் 2023-2024 கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறக்கப்படும் தேதி மற்றும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். அப்போது பேசிய அவர், ”கோடைகால விடுமுறை…

ஆன்லைன் சூதாட்ட வழக்கில் 6 வாரங்களுக்குள் பதிலளிக்கவும்!

- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை என ஆன்லைன்…

அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கைகள்!

அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்ற பின் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். இரவு 9 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அப்போது, 2024 மக்களவை தேர்தல் குறித்தும், தற்போது தமிழகத்தில் நிலவும் அரசியல்…

தமிழர்களை மீட்க தனிக் கட்டுப்பாட்டு அறை!

தமிழ்நாடு அரசு நடவடிக்கை  சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் ‘ஆபரேஷன் காவேரி’க்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சூடானில் உள்நாட்டுப் போர் காரணமாக நிலவிவரும் சிக்கலான…

4-வது நாளாகத் தொடரும் மல்யுத்த வீரர்களின் போராட்டம்!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய, மல்யுத்த வீராங்கனைகள் தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்கும்படி டெல்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர்…

சூடானில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியர்கள்!

உள்நாட்டுப் போர் நடைபெற்றுவரும் சூடானிலிருந்து, 'ஆப்ரேசன் காவேரி' திட்டத்தின் கீழ் மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். சூடானில் ராணுவத்திற்கும்-துணை ராணுவப்படைக்கும் இடையே தொடரும் மோதலால் அங்கு சிக்கித்…

அறியாமையால் பறிபோன 73 உயிர்கள்!

கென்யா நாட்டில் மாலிண்டி என்ற கடற்கரை நகரத்தில் ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம்’ உள்ளது. இதன் தலைமை பாதிரியாராக உள்ள பால் மேக்கன்ஜி நெதாங்கே, தனது போதனையின் போது, உண்ணாவிரதம் இருந்து இறப்பவர்கள்தான் கடவுளின் தொண்டர்கள் என கூறியுள்ளார்.…

பெங்களூரை வீழ்த்தி 3-வது வெற்றியைப் பெற்ற கொல்கத்தா!

ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20…