Browsing Category
நாட்டு நடப்பு
கள்ளச் சாராய வேட்டையில் 1558 பேர் கைது!
தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக நடந்த சாராய வேட்டையில், 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2 நாட்களாக…
பன்முகத் தன்மையே தேசத்தின் உண்மையான பலம்!
பிரதமர் மோடி பெருமிதம்
ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் வசிக்கும் நசகத் சவுத்திரி என்பவர் ஒன்றிய அரசின் ஒரே இந்தியா, வலிமையான இந்தியா என்ற திட்டத்தின் கீழ் அசாம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்திருந்தார்.
அந்த சுற்றுப்பயணம் தனக்கு…
பிளே ஆப் சுற்றுக்கு நுழைந்த குஜராத் அணி!
ஐபிஎல் தொடரில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை குவித்தது. தொடக்கம்…
சென்னையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்!
அகற்றாதோர் மீது நடவடிக்கை
சென்னையில் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டவர்கள் தாமாகவே முன்வந்து அவற்றை அகற்றிட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் பொது இடங்கள் மற்றும் நடைபாதைகளில்…
அரசு வாகனங்கள் விதிகளை மீறலாமா?
போக்குவரத்து விதி மீறல்கள், வாகன நெரிசல், விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் குறைக்க சென்னை போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, மது அருந்தி விட்டு வாகனம்…
கரையைக் கடந்த மோக்கா புயல்: பாதிக்கப்பட்ட வங்கதேசம்!
வங்கக் கடலில் உருவான மோக்கா புயல், வங்காளதேசம், மியான்மர் இடையே 200 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தபோது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
வங்கக் கடலில் உருவான மோக்கா புயல் நேற்று மதியம் வங்காளதேசம், மியான்மர் இடையே கரையைக் கடந்தது. அப்போது…
சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி!
வலுவடையும் கடற்படை
இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். மார்முகவ் போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாகச் சென்று தாக்கியதாக இந்திய…
விஷச் சாராயப் பலிகளும், எதிர்வினையும்!
குடிப்பது மறுபடியும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
அரசு அதிகாரபூர்வமாக விநியோகிக்கும் டாஸ்மாக் தாராளமாக எப்போதும் கிடைக்கிறது என்பது குறித்த சர்ச்சைகள் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், விழுப்புரம் - செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷச்…
இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும்!
- சென்னை வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில்,
தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட வெப்ப நிலை…
சென்னையை வீழ்த்தி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்த கொல்கத்தா!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 144 ரன்களை…