Browsing Category

நாட்டு நடப்பு

காந்தி காட்டிய கிராமிய வாழ்வு!

மாற்றுமுறை காண்போம்: தொடர் - 56 காந்தி கிராமம் வந்த 1991ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 2ஆம் தேதி என்பது இன்றுவரை எனக்கு வேலைநாள். காந்தி கிராமத்தில் அத்தனை நிறுவனங்களும் அன்று காந்தியப் பணிகளில் ஈடுபட்டு பொது மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகைகளில்…

குற்றவாளிகள் சட்டத்தை கையில் எடுக்க விடலாமா?

- சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.ராஜா என்பவர் தொடர்ந்த வழக்கில், சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டத்தில் உள்ள வெள்ளாளகுண்டம் என்ற ஊரில் அரசு மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலத்தை அந்த ஊரைச் சேர்ந்த 9…

பள்ளிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்!

- தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை கொரோனா தொற்றுக்கு மத்தியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் 1-ஆம் தேதியிலிருந்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான…

இந்தியாவில் இளம்வயதினரை அதிகம் பாதித்த கொரோனா!

- உலக சுகாதார நிறுவனம் அறிக்கை கடந்த செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 3 வரையிலான வாரத்தில் கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விபரத்தை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கிய 9,500 பேரிடம் நடத்திய…

அமைதிக்கான நோபல் பரிசு இரு பத்திரிகையாளர்களுக்கு அறிவிப்பு!

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும். அந்த…

உலக அளவில் அதிக வெப்பத்தை வெளியிடும் இந்திய நகரங்கள்!

சர்வதேச அளவில் அதிக வெப்பத்தை வெளியிடும் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அதிக வெப்பத்தை வெளியிடும் 50 நகரங்களில் இந்தியாவிலேயே 17 நகரங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்தப் பட்டியலில் வங்கதேச நாட்டின் தலைநகர் டாக்கா…

ரூ.8 லட்சம் வருமான உச்சவரம்பு!

'மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 'நீட்' தேர்வு அடிப்படையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவீதமும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும் வழங்கப்படும்' என மத்திய அரசு அறிவித்தது. மேலும்…

சட்ட விரோத ஆயுதக் கடத்தல் கவலையளிக்கிறது!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சட்ட விரோதமாக கடத்தப்படும் சிறிய ஆயுதங்களை தடுப்பது தொடர்பான விவாதம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி, “பயங்கரவாதிகளும், பயங்கரவாத குழுக்களும்…

மைதானத்தில் மலர்ந்த காதல்!

விளையாட்டுப் போட்டிகளின்போது ரசிகர்கள் தங்கள் காதலைச் சொல்வது, கடந்த சில நாட்களாக ஃபேஷனாகி வருகிறது. டென்னிஸ், கால்பந்து மற்றும் கிரிக்கெட் தொடர்களின்போது பார்வையாளர் வரிசையில் உள்ள ரசிகர்கள், தங்களின் மனதுக்கு பிடித்தவர்களிடம் காதலைச்…

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தில் டாக்டர் குமார் ராஜேந்திரன்!

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி, 2021-2025-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி…