Browsing Category

நாட்டு நடப்பு

குழந்தைகளுக்கு எதிராக 99 சதவீத குற்றங்கள்!

இந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த குற்றச் சம்பவங்கள் குறித்த விபரங்களை என்.சி.ஆர்.பி. எனப்படும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2020-ம் ஆண்டு நடந்த குற்றச் சம்பவங்களில் 99…

தலைமறைவுக் குற்றவாளிகள்; உச்சநீதிமன்றம் கண்டிப்பு!

உத்தரப்பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் 2017-ல் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில், இருவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். கலவரத்தைத் துாண்டுதல், கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்…

உள்ளாட்சித் தேர்தல்; வாக்கு எண்ணிக்கை தீவிரம்!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக கடந்த 6 மற்றும் 9 ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. மொத்தம் 140…

சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனத்தால் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

இணையக் குற்றம்: ஏமாற்றுவதில் ஏழு விதம்!

இணையத்தில் சில கொள்ளையர்கள் – 3 ரான்சம்வேர் திருடர்கள், மக்களைத் தங்கள் வசம் இழுக்க மிக அதிகமாக மூளையைக் கசக்கிக் கொள்வதே இல்லை. இவர்கள் கடைபிடிக்கும் வழி, மனித குலத்தின் ஆரம்பத்திலிருந்தே இருந்து வருவது. அதாவது பொய் சொல்வது. இதோடு அந்தப்…

சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடரும் வன்முறைகள்!

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்நிலையில் அந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஐ.நா.,…

மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகனுக்கு 11 நாள் காவல்!

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இங்குள்ள லக்கிம்பூரில் கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பா.ஜ.க, கூட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்குள் கார்கள் புகுந்தன. இதில் நான்கு…

மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு!

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் விவசாயத் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் 'மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு' என்னும் புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது. எம்.எஸ்.செல்வராஜ் எழுதிய 'மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு'…

ஜெயிக்கப் போவது குருவா, சிஷ்யனா?

கொரோனா வைரஸ் காரனமாக கடந்த 6 மாதங்களாக விட்டுவிட்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒருவழியாக இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. துபாயில் இன்று நடக்கும் முதலாவது ப்ளே ஆஃப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும்…

தமிழகத்தில் புதிதாக 7 இடங்களில் அகழாய்வுப் பணிகள்!

- தொல்லியல் துறை முடிவு தமிழக தொல்லியல் துறை சார்பில், இந்தாண்டு மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரை 10 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடந்தன. அவற்றில் கிடைத்த தொல்பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் மற்றும் அகழாய்வு பற்றிய இடைக்கால அறிக்கைகள்…