Browsing Category

நாட்டு நடப்பு

சமூக ஊடகங்கள் பொறுப்பாக செயல்பட வேண்டும்!

ஐ.ஐ.எம்.சி. என அழைக்கப்படும், 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன்ஸ்' கல்வி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார். இந்த விழாவின் போது மாணவர்களிடையே பேசிய அவர், “மனச்சாட்சியின் காவலர்களாக…

தரிசு நிலத்தைப் பொன்னாக மாற்றிய விவசாயி!

"ஒரு பருவத்தில் லக்னோ கொய்யா மூலம் ஆண்டுக்கு 80 ஆயிரம் கிடைக்கும். அதேபோல ஒரு பருவத்திற்கு முருங்கையில் 1.5 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்" என்று மகிழ்ச்சியுடன் பேசும் புதுமை விவசாயி லஷ்மிகாந்த், இயற்கை விவசாயப் பணிகளுக்காகக் கர்நாடக…

முல்லைப் பெரியாறு அணை: ஏனிந்த அரசியல்?

‘மொழி’ போன்ற தமிழ்ப்படங்களில் நடித்திருக்கிற கேரள நடிகரான பிருத்விராஜ் அங்கு பெருமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் வெளியிட்டிருக்கிற முகநூல் பதிவு பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அப்படி என்ன அவர் பதிவிட்டிருக்கிறார்? “உண்மைகள்…

சூடு பிடிக்கும் கொடநாடு வழக்கு!

கடந்த தேர்தல் சமயத்தில் பேசப்பட்ட கொடநாடு வழக்கு அண்மையில் மீண்டும் கிளறப்பட்டு விசாரணை நடக்கிறது. ஊடகங்களில் மறுபடியும் அது தொடர்பான செய்திகள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. இப்போது வழக்கின் புதுத்திருப்பமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்…

தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்; ஸ்டாலினுக்கு பினராயி கடிதம்

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையை நிர்வகிக்கும் மற்றும் பராமரிக்கும் உரிமை தமிழகத்திடம் உள்ளது. இந்நிலையில், தமிழக…

பாலியல் வழக்கிற்கு விரைவு நீதிமன்றம்!

மத்திய அரசு கடந்த 2019 அக்டோபர் 2-ல் சிறார் பாலியல் கொடுமை உள்ளிட்ட பாலியல் வழக்குகளை விசாரிக்க 1,028 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து தமிழகம், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட 17…

எல்லை நிலப்பரப்பைப் பாதுகாக்க புதிய சட்டம்!

நம் அண்டை நாடான சீனா 14 நாடுகளுடன் 22 ஆயிரம் கி.மீ., நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இதில், 12 நாடுகளுடன் எல்லை தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பூட்டானுடனான பிரச்சனைகள் மட்டும் நீண்ட…

இந்தியா தோற்றதற்கு 5 காரணங்கள்!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நேற்று ஒரு மோசமான நாள். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்திலேயே, அதன் பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான் அணியிடம் அடி வாங்கியிருக்கிறது இந்தியா. அதுவும் சாதாரண அடியில்லை 10 விக்கெட்…

மீண்டும் ஒரு கிரிக்கெட் யுத்தம்!

மீண்டும் ஒரு கிரிக்கெட் யுத்தத்துக்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டி துபாய் நகரில் இன்று நடக்கிறது. கிரிக்கெட், ஹாக்கி, கபடி என்று இந்தியாவும் பாகிஸ்தானும் எந்தப்…

மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை…!

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம், தொழில் நிறுவனங்கள், அமைச்சரின் நண்பர்கள், உறவினர்களின் வீடுகள் என பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், வருமானத்துக்கு…