Browsing Category

நாட்டு நடப்பு

விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி!

தமிழக சட்டசபையின் இந்தாண்டின் முதல் கூட்டத்தில் கடந்த 23-ம் தேதி துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 3 நாட்களுக்கு…

தற்கால கல்விச் சிக்கல்களைப் பேசும் அற்புத நூல்!

சென்னை புத்தகக்காட்சி நூல் வரிசை: 2 பன்மைவெளி பதிப்பகம் வெளியிட்டுள்ள சு.உமாமகேசுவரி எழுதியுள்ள கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி என்ற நூல் இன்றைய கல்வி முறையில் காணப்படும் சிக்கல்களை எடுத்துக்கூறி, அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கிறது.…

9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்!

தமிழக சட்டசபையின் இந்தாண்டின் முதல் கூட்டம், பிப் 2-ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 23-ம் தேதி துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல்…

அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்கள் பிப்ரவரி 25 முதல் காலவரையற்ற…

விவசாயிகளின் வலியை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை!

கேரள மாநிலம் வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, முட்டில் பகுதியில் நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் பங்கேற்றார். அதன்பின் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், “இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை உலகமே…

ஊடக வெளிச்சம் கிடைக்குமா நமது இளைஞர்களுக்கு?

இன்றைய அரசியல் சூழல் நம்மை வேதனை கொள்ள வைக்கிறது. அந்த அளவுக்கு வெறுப்பு அரசியலை நம் அரசியல் கட்சிகள் நடத்தி வருகின்றன. ‘உண்மை தான் கடவுள்’ என்ற காந்தியின் வாதம் முடக்கப்பட்டு இன்று தேர்தலுக்காக ஒருவித அரசியல் கட்டமைக்கப்பட்டு தேர்தலில்…

“காற்றாய், வெளியாய், வெளிச்சமாய் இருக்கிறேன்”

கோவை மாவட்டம், வாகராயன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியை கு.முத்தரசியின் கற்பித்தல் அனுபவங்கள்… சமூகத்தின் முதல் ஒளி, ஒரு ஆசிரியராகத்தான் இருக்கமுடியும், இல்லையா?  தாய், தகப்பன், மற்ற உறவுகள் கடந்து சமூகத்தின் பிரதிநிதியாக ஒரு…

யானைகளை நாம் ஏன் இப்படி கொடுமைப் படுத்துகிறோம்?

பிரமாண்டமான உருவம். அசுரத்தனமான பலம். மதம் பிடித்தால் பல மடங்கு வேகம். இத்தனை இருந்தும் ஒரு மனித மூளைக்கு அடிபணிந்து சொல்வதைக் கேட்கிறது. சில சமயங்களில் தெருவில் யாசகம் கேட்கிறது. மின்வேலிகளின் அதிர்வு தாங்காமல் சரிந்து உயிரிழக்கிறது. அதன்…

காற்று மாசை குறைக்‍க முன்வர வேண்டும்!

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ள நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஐ.நா. தலைமையில் நடைபெற்ற முக்கியக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க சிறப்பு தூதர் ஜான் கெரி, “கடந்த 2015ம் ஆண்டு பாரிஸ் பருவநிலை மாற்றம்…

தென்மாநிலங்களில் வேகமாகப் பரவும் உருமாறிய கொரோனா!

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் உள்ள மூலக்கூறு உயிரியியல் மையம் சார்பில், கொரோனா வைரசின் பல்வேறு வகைகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஆண்டு இந்தியாவில் அவை எப்படி பரவின என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கைகளாக…