Browsing Category

நாட்டு நடப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 4 மாதம் அவகாசம்!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் 2019 டிசம்பரில் நடந்தன. அப்போது விடுபட்ட மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு, இந்தாண்டு செப்டம்பர் 15 வரை அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.…

தேசபக்தியைப் பாடமாக்கிய டெல்லி அரசு!

இன்று பகத் சிங்கின் பிறந்தநாள். தேசபக்திக்கு பெயர்போனவர் பகத் சிங். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஆங்கிலேய அரசு அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. அப்போதும் கலங்காமல் அதை மகிழ்ச்சியுடன் ஏற்று, இறப்புக்கு பிறகு மீண்டும் இந்தியராக…

காலிஸ்தான் பூமியில் காங்கிரசை வீழ்த்தும் கேப்டன்!

இந்தியாவில் வயது முதிர்ந்த கட்சி காங்கிரஸ். பேச்சிலும், எழுத்திலும் ஜனநாயகம் உள்ள கட்சி. இதனால் மூத்தத் தலைவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டு, அவ்வப்போது பிளவு பட்டதுண்டு. இந்திரா காந்தி இருந்தபோது, அவருக்கு எதிராக காமராஜர் உள்ளிட்ட பெரும்…

மாநிலங்களவை எம்.பி.யாக கனிமொழி சோமு, ராஜேஸ்குமார் தேர்வு!

தமிழகம் சார்பில் மாநிலங்களவையில் காலியாக இருந்த 2 இடங்களுக்கான தேர்தல் கடந்த 9 ம் தேதி அறிவிப்பு வெளியானது. அதன்படி இந்த இரு இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 4-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு செப்டம்பர் 15-ல் துவங்கிய…

விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டம்!

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த தொடர் போராட்டம் ஓராண்டை எட்டியுள்ள நிலையில் இன்று விவசாயிகள் பாரத்பந்த் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்தனர். 40…

ஆப்கனில் மீண்டும் மரண தண்டனை!

பயங்கரவாதத்தோடு பழமைவாதமும் ரத்தத்தில் ஊறிய இயக்கம் தலிபான். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதும், அந்த நாட்டை முழுவதுமாக தங்கள் கைப்பிடிக்குள் கொண்டு வந்துள்ளனர் தலிபான்கள். ’’பழி வாங்க மாட்டோம் – எங்களை எதிர்த்துப்…

உலகின் இயல்பு திரும்ப சுற்றுலா செல்வோம்!

செப்டம்பர் 27: உலக சுற்றுலா தினம் ஏதேனும் ஒரு இடத்தில் இருப்பதைவிட, கொஞ்சமாய் காலாற நடந்து சென்று வருவது எப்போதும் இதமளிக்கும். உடலுக்கு மட்டுமல்ல, உள்ளத்துக்கும் அது உற்சாகம் தரும். சுற்றுதலும் காணுதலும் இச்செயல்பாட்டின் மையங்கள். சுற்றுலா…

நீதித்துறையில் பெண்களுக்கு 50 % ஒதுக்கீடு வேண்டும்!

உச்சநீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பெண் நீதிபதிகள் மற்றும் பெண் வழக்கறிஞர்களுக்கான பாராட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “நீதித்துறையிலும், சட்டக்…

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 79,433 பேர் போட்டி!

மாநில தேர்தல் ஆணையம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர் உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிறது 6-ந்தேதி, 9-ந்தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன. உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு…

சுவாதி பாணியில் உயிரிழந்த சுவேதா!

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை நேரத்தில் சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். மர்மங்கள் நிறைந்த அந்த மரணத்தை அடுத்து கைது செய்யப்பட்ட ராம்குமார் என்பவர் சிறை வளாகத்திற்குள் அதைவிட, மர்மமான…