Browsing Category

நாட்டு நடப்பு

நதிக்கு மறுவாழ்வு கொடுத்த வனத்துறை அதிகாரி!

சம்பா கிராமவாசிகளின் பங்கேற்புடன் அழியும் நிலையிலிருந்த நீரூற்றுகள் மற்றும் ஹேவல் நதியின் நீரோடைகளைப் புதுப்பிக்க  நினைத்த வன அதிகாரியின் முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் திட்டத்தின் பலனாக 865.86 லட்சம் லிட்டர் நிலத்தடி நீர்…

அரசுப் பணிகளில் இந்திக்கே முதலிடம்!

இந்திய மக்கள் தொகையில் 26% பேர் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், யூபிஎஸ்சி நடத்தும் இந்தியக் குடிமையியல் பணித் தேர்வில் மட்டும் 59% இடத்தில் அவர்கள் பணியில் அமர்கிறார்கள். இந்தப் பிரச்சினை பற்றிய புரிதல் டிஎன்பிஎஸ்சி-க்குப் படிக்கும்…

விஜயபாஸ்கர் மீது அதிரடிப் புகார்!

அமலாக்கத்துறை விசாரணை! முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடந்த 2017ஆம் ஆண்டு தன்னிடம் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக கேரள மாநிலம் ஆழப்புழாவைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான ஷர்மிளா என்பவர் நெல்லை மாநகர…

வழிகாட்ட வேண்டியவர்களே இப்படி!

கேரளா முழுவதும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆசிரியர்களும், 20 ஆயிரம் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார்கள். கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே வழி என்று மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில்,…

கொரோனா: இன்னும் எத்தனை ஆபத்தான வடிவங்கள்?

29.11.2021    2 : 30 P.M கொரோனா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவானாலும், முதலில் அதன் மூலமாக சீனாவில் உள்ள வுஹான் நகர் சொல்லப்பட்டது. பிறகு ஆய்வு நடந்ததாகச் சொல்லப்பட்டு, பரவலுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று…

அடுத்தடுத்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; கனமழைக்கு எச்சரிக்கை!

29.11.2021 3 : 50 P.M வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நாளை (நவ.,30) உருவாகும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கு அரபிக்கடலில் டிசம்பர் 1-ம் தேதி…

வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

மத்திய அரசு கடந்த ஆண்டு வேளாண்துறை தொடர்பாக 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. அந்தச் சட்டங்கள், இடைத்தரகர்கள் பிடியில் இருந்து விவசாயிகளை விடுவிக்கும் என்று மத்திய அரசு கூறியது. இதைத் தொடர்ந்து பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட…

உண்மையான கொரோனா இறப்பு எண்ணிக்கையை வெளியிடுங்கள்!

29.11.2021   4 : 30 P.M - ராகுல்காந்தி வலியுறுத்தல். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பான அரசின் எண்ணிக்கை…

கல்வி சமூகத்திற்கானது தான்!

ஒரு நாள் மாலை வேளை ஒரு அலைபேசி அழைப்பு. திருப்பத்தூர் தூய நெஞ்சகக் கல்லூரியிலிருந்து வந்தது. அழைத்தவர் “அருட்தந்தை ஆண்ட்ரூஸ் ராஜா உங்களைப் பார்க்க வேண்டும்” எனக் கேட்டார். “எதற்காக?” என்றேன். “புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊரக…

பாலியல் வன்முறை வழக்கு: ஒரே நாளில் தீர்ப்பு!

பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவரை கடந்த ஜுலை 22-ம் தேதி மர்ம நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக மறுநாளே வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியைக் காவல்துறையினர் கைது செய்தனர். அந்த வழக்கு…