Browsing Category
நாட்டு நடப்பு
நோபல் பரிசு நாயகருடனான எனது அனுபவங்கள்!
நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலரான மறைந்த ஜே.பால்பாஸ்கர் எழுதிய அனுபவப் பதிவு மீண்டும் உங்கள் பார்வைக்கு
*****
1991-ல் முதல்முறையாக அதுவும் அந்நிய ஆசிய நாடொன்றில் சந்தித்தபோது…
எல்லோரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்!
- நடிகை ஷோபனா வேண்டுகோள்
நாடு முழுவதும் கொரோனா மற்றும் உருமாற்றம் அடைந்த புது வகை ஒமிக்ரான் வைரஸும் மீண்டும் தீவிரமாகப் பரவி வருகிறது.
நடிகர், நடிகைகள் உட்பட ஏராளமான திரைக் கலைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபல நடிகையும் நடனக்…
இப்படியும் பரவுகிறது மஞ்சப்பை!
- மதுரையில் மஞ்சப்பை பரோட்டா அறிமுகம்
பாலிதீன் பைகளைத் தவிர்க்க வலியுறுத்தி, மதுரையில் உணவகம் ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மஞ்சள் நிற பை வடிவ பரோட்டா அப்பகுதி மக்களிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரவேற்பை பெற்றுள்ளது.…
விதிமுறைகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்தலாம்!
தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தின் பாரம்பரிய நிகழ்ச்சியான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விளையாட்டு…
சளி, இருமல் இருந்தாலே கொரோனா பரிசோதனை கட்டாயம்!
- புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்த சுகாதாரத்துறை
தமிழகத்தில் பொதுமக்களுக்கு சளி, இருமல் இருந்தாலே கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர்…
எங்க அப்பாவை உலகறியச் செய்த பெருமை…!
- தழுதழுத்த கக்கனின் மகன்.
****
2001 ஆம் ஆண்டு.
மதுரை மேலூருக்கு அருகே கக்கனுக்கு மணிமண்டபம் திறக்கும் நிகழ்ச்சி.
அதிகப் படியான கூட்டம்.
முதலில் பேசிய சபாநாயகரான பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் “கக்கன் ஒருமுறை என்னைச் சந்தித்து “என் மூத்த…
சென்னையில் தொற்று அதிகரிக்க யார் காரணம்?
சென்னை பெருநகராட்சி அதிர்ச்சித் தகவல்
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மேலும், தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய…
சொல்லாடலில் வசமாகும் அரசியல்!
இன்றைய வாசிப்பு:
இந்திய அரசுக்காகத் தமிழ்நாடு அரசின் சட்டத்துறை அரசமைப்புச் சட்டத்தை 2009-ம் ஆண்டு மொழி பெயர்த்துள்ளது. அதிகாரபூர்வமான இந்த மொழிபெயர்ப்பில் 'ஒன்றியம்' என்பது தாராளமாகப் புழங்குகிறது.
அந்தச் சொல்லை ஆங்கில மூலத்தோடு…
கொரோனா 3-ம் அலை பிப்ரவரியில் உச்சம் தொடும்!
- சென்னை ஐஐடியின் முதல்கட்ட ஆய்வில் தகவல்
இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து சென்னை ஐஐடி கணிதவியல் துறை, கணினி கணிதவியல் மற்றும் டேட்டா சயின்ஸ் சிறப்பு மையம் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளன.
பேராசிரியர் நீலேஷ் உபாத்யா, பேராசிரியர்…
முன்களப் பணியாளராக பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டேன்!
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 2 டோஸ் தடுப்பூசி போட்டாலும் 3-வது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுரையின்படி நாடு முழுவதும் இந்தத் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா…