Browsing Category

நாட்டு நடப்பு

வானளாவிய அதிகாரத்துக்காக திருத்தப்படும் சென்சார் விதிகள்!

தற்போது எந்தத் தமிழ் சினிமா வெளிவந்தாலும் அல்லது ட்ரெய்லர் வெளிவந்தாலும் கூட, அது பற்றி கூப்பாடு போடுகிறவர்கள் அதிகமாகிவிட்டார்கள். சென்சார் அதிகாரிகளுக்கு மேலான அதிகாரக் குரல் பொதுவெளியில் கேட்கிறது. இவர்கள் புது சென்சார் போர்டாக …

அச்சப்படத் தேவையில்லை; ஆனால், எச்சரிக்கையாக இருங்கள்!

- ஒமைக்ரான் பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் புதிய ஒமைக்ரான் பாதிப்பு குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். ஆனால் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து…

கிராமப்புற மக்களுக்கு 5 ரூபாய் ஸ்நாக்ஸ்!

கோவை தம்பதியின் புதுமை "உள்ளூர் வினியோகஸ்தர்கள் மனதில் பட்டதைப் பேசுபவர்கள். அவர்களது தேவைகளை அறிந்து தயாரிப்புகளில் மெல்ல மாற்றங்களைச் செய்தோம். வாங்கும் மக்களின் உணர்வுகளை அறிந்து விற்பனை செய்தோம்" என்று பேசும் பிருந்தா - பிரபு தம்பதி…

ஒமைக்ரான் பரவலைத் தடுக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம்!

- தொற்றுநோய் நிபுணர் வலியுறுத்தல் கொரோனாவின் இரண்டாவது அலைத் தாக்கத்திலிருந்து உலக நாடுகள் மீண்டு வரும் நிலையில், தென் ஆப்ரிக்காவில் தோன்றியதாகக் கூறப்படும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ், பல நாடுகளுக்கும் பரவத் துவங்கியுள்ளது. இதற்கு…

தற்கொலைகள் நிகழ்வதில் தமிழகம் 2-வது இடம்!

தற்கொலைகள் குறிப்பிட்ட சதவிகித அளவுக்கு எப்போதும், ஏதோ சில காரணங்களால் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. இருந்தாலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் பொருளாதாரம் சரிந்து, கொரோனா காலத்தில் மேலும் பாதிப்புக்குள்ளாகி, நம்பிக்கை ஆதாரங்கள்…

மகனைப் பராமரிப்பது தந்தையின் பொறுப்பு!

- உச்சநீதிமன்றம் தீர்ப்பு ராணுவ மேஜர் ஒருவரின் மனைவி விவாகரத்து பெற தொடர்ந்த வழக்கில், மகனின் பராமரிப்பு செலவிற்காக தந்தை, மாதம் 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சில மாதங்கள் பராமரிப்பு தொகை…

அ.தி.மு.க-வுக்கு இது இலையுதிர் காலமா?

மாற்றம் என்பது எந்த இயக்கத்திற்கும் தவிர்க்க முடியாதது தான். ஆனால் அ.தி.மு.க.வில் அண்மைக் காலத்தில் உருவாகும் மாற்றங்கள் அதன் தொண்டர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. தொண்டர்கள் தான் இயக்கத்தின் தலைமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்…

படைப்புச் சுதந்திரத்திற்கு எதிரான செயல்பாட்டைக் கண்டிக்கிறோம்!

ஜெய்பீம் படம் குறித்த கூட்டறிக்கை. சனநாயக இயக்கத்தினர், எழுத்தாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், பெண்ணிலைவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரது கூட்டறிக்கை. வணக்கம். சமூகநீதி அரசியலை, அதிகார அத்துமீறலை முன்வைத்து…

பேனர்கள் வேண்டாம்: உயர்நீதிமன்றம் கண்டிப்பு!

சட்டவிரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதைத் தவிர்க்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “பேனர்…

மழைக்காலப் பள்ளங்களும், அசமந்த மாடுகளும்!

ஊர் சுற்றிக்குறிப்புகள்:  * மழைக்காலம் சில தருணங்களில் மறக்க முடியாத அளவுக்கு மாறிவிடுகிறது. தற்போதும் அப்படித்தான். வானிலை அகராதிப்படி மிக அதி கன மழை தமிழகத்தின் பல பகுதிகளைக் கலங்கடித்திருக்கிறது. நீர் சூழப் பல குடியிருப்புகள் மாறிப்…