Browsing Category

நாட்டு நடப்பு

பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு: நீதிபதிகள் புதிய உத்தரவு!

திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “ஹிந்து கோவில்களுக்குள், ஹிந்து மதத்தைச் சேராதவர்கள் நுழையக் கூடாது. கோவிலுக்கு வருவதற்கு ஆடைக் கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், ஹிந்து மதத்தைச் சேராதவர்கள்…

போரை நிறுத்தாத ரஷ்யாவுக்கு ஐ.நா. கண்டனம்!

உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தோடு, ரஷ்யா போரைத் தொடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்தது. அந்தத் தீர்மானத்துக்கான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா ஒதுங்கி…

பள்ளி, கல்லூரிகளைத் திறந்தாலும் கவனம் அவசியம்!

நம் நாட்டில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கிடையே, கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து விளக்கமளித்த நிதி…

சென்னை மாநகராட்சி மேயராக பிரியா பதவி ஏற்பு!

360 ஆண்டு காலம் பழமை வாய்ந்த சென்னை மாநகராட்சியில் இதுவரை 46 மேயர்கள் பதவி வகித்துள்ளனர். ஆங்கிலேயர் கால மேயர்களைத் தொடர்ந்து தமிழர்கள் மேயராக பதவி வகித்த சிறப்பும் உள்ளது. சென்னை மேயராக பதவி ஏற்கக்கூடியவர்களுக்கு பல்வேறு சிறப்புகள்…

ரஷ்யப் படைகள் கடும் சேதத்தைச் சந்திக்கும்!

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள்,…

எனது கிரிக்கெட் பயணம் மிக நீண்டது!

100-வது டெஸ்ட் போட்டி குறித்து விராட் கோலி! இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா-இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இது இந்திய அணியின்…

மங்கும் மக்களாட்சி!

டாக்டர் க.பழனித்துரை உலகம் முழுவதும் மக்களாட்சிச் செயல்பாடுகள் தாழ்நிலையை நோக்கிச் செல்கின்றன என்ற கருதது முன் வைக்கப்பட்டு ஆராய்ச்சிப் பெருமன்றல்களில் விவாதங்கள் நடைபெற்று கட்டுரைகளும் அறிக்கைகளும் வெளிவரத் தொடங்கி விட்டன. இந்த…

டாஸ்மாக் கடைகளை மூட சட்டத் திருத்தம்!

மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகளின் அருகில் மதுபானக் கடைகள் திறக்கக்கூடாது. ஆனால் அத்தகைய இடங்களில் சில ஊர்களில் கடைகள் அமைக்கப்படுகின்றன. இதை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். இதனையடுத்து சில…

இந்தியர்களை மீட்க முழு ஒத்துழைப்பு வழங்குவோம்!

- ரஷ்ய அதிபர் புதின் உறுதி! ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் அண்டை நாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர். ஆனால் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாததால் இந்திய மாணவர்கள் உக்ரைன் நகர்களிலேயே…

பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தமல்ல!

மார்ச் - 3  உலக வன உயிரிகள் தினம்: ‘வாழு.. வாழவிடு’ என்பது சக மனிதர்களுக்குள் மட்டுமல்ல, நமக்கும் வன விலங்குகளுக்கும் கூட பொருந்தும். அதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். இதை உணர்த்தவே, மார்ச் 3ஆம் தேதி ’சர்வதேச வன உயிரினகள்…