Browsing Category
நாட்டு நடப்பு
எந்த சமூகத்தையும் தவறாகப் பேசுவதை அனுமதிக்கக் கூடாது!
- சென்னை உயர்நீதிமன்றம்
பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் திரைத்துறையில் முன்னேறியுள்ளது குறித்து அவதூறாக பேசிய நடிகை மீராமிதுன் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பலரும் மீரா…
கல்விக் கட்டணத்தில் தனியார் பள்ளிகள் கண்டிப்பு காட்டக் கூடாது!
- அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து நேற்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிகளில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி…
ரத்த தானம் வழங்குவதில் இருக்கும் அறியாமை!
சர்வதேச இரத்த தான தினம்: ஜூன் - 14
இரத்த தானம் வழங்குவோரைச் சிறப்பிக்கும் முகமாக ஜூன்-14 ஆம் தேதியை சர்வதேச குருதிக் கொடையாளர் தினமாக உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தியுள்ளது.
நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாள்…
மேகதாது அணை திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கக் கூடாது!
- பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்
தமிழக அரசின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் முடிவு எடுத்திருக்கிறார். மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.
டெல்லியில் வரும்…
டி20 கிரிக்கெட்: இந்திய அணி தோல்விக்கு 4 காரணங்கள்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை மிகுந்த எதிர்பார்ப்போடு தொடங்கியது இந்தியா.
விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், பும்ரா, முகமது ஷமி போன்ற முன்னணி வீரர்கள் இந்த தொடரில் ஆடவில்லை. இருப்பினும் 2 வாரங்களுக்கு முன்…
விசாரணைக் கைதி மரணம்: மாஜிஸ்திரேட் தலைமையில் விசாரணை!
சென்னை கொடுங்கையூரில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்ற செங்குன்றம் ராஜசேகர் (33) என்பவர் உடல்நலக்குறைவால் இறந்தார்.
விசாரணைக் கைதி ராஜசேகர் மரணமடைந்ததைத் தொடர்ந்து, சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, மேற்கு மண்டல இணை ஆணையர்…
பள்ளிகள் திறந்த நாளில் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன!
கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகத்தில் 1 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 2 கல்வியாண்டுகளுக்கு பிறகு, வழக்கமாக தொடங்கப்படும் ஜூன் மாதத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள்…
பால் பாயிண்ட் பேனாவை மறக்க முடியுமா?
சிறு வயதில் பென்சிலை கையில் பிடித்து எழுதும்போது ஒரு உற்சாகம் ஏற்படும். பென்சில் கடந்து பேனாவுக்கு மாறும்போதும் ஏதோ பெரிய ஆளாக வளர்ந்து விட்ட மகிழ்ச்சி மனசுக்குள் கூத்தாடும்.
அப்போதெல்லாம் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதுதான் பேனாவில் எழுத…
நார்வே செஸ் போட்டி: சாம்பியன் ஆனார் பிரக்ஞானந்தா!
சர்வதேச ஓபன் செஸ் தொடர் நார்வேயில் நடைபெற்றது. சர்வதேச தரவரிசையில் 2700 புள்ளிகளுக்கும் கீழ் உள்ளவர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்றனர். இந்தியா சார்பில் தமிழக வீரர் யங் ஜீனியஸ் பிரக்ஞானந்தா பங்கேற்றார்.
9 சுற்றுகளில் 7.5 புள்ளிகள் பெற்று…
தவறான விளம்பரங்களைத் தடை செய்யயும் வழிகாட்டு நெறிமுறை!
நுகர்வோருக்கு பாதுகாப்பு அளிப்பதை நோக்கமாக கொண்டு, தவறாக வழிகாட்டும் விளம்பரங்கள் மற்றும் அவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதை தடை செய்ய, வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய நுகர்வோர் நலத்துறையின் கீழ் உள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்…