Browsing Category
நாட்டு நடப்பு
எல்லோருக்குள்ளும் நிறைந்திருக்கும் காந்தி!
ஒரு கிராமத்தில் சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வாக்குக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை வேண்டுகின்றனர். மக்கள் செவி சாய்த்தனர், வாக்குக்கு பணம் வாங்கவில்லை, வாக்களித்தனர்.
மற்ற ஊர்களில் பணம் வாங்கி வாக்களித்தபோது நம்…
பல தலைவர்களுடைய உருவம் தான் ‘விடுதலை’ப் படம்!
ஒடுக்குமுறையில் இருந்து தனது சமூகத்தை விடுவிக்க வேண்டும் என சிந்திப்பவர்களே போராளியாக மாறுகிறார்கள். இதைத் தான் உணர்த்துகிறது ‘விடுதலை’ படம்.
காட்டுத் தீ விழுங்கிய நகரம்: மீண்டெழும் முயற்சிகள் தீவிரம்!
லாஸ் ஏஞ்சல்ஸ் அதன் பிரகாசமான நகர விளக்குகள் மற்றும் பிஸியான தெருக்களுக்கு பிரபலமானது. இருப்பினும் நகரம் அடிக்கடி காட்டுத் தீயை எதிர்கொள்கிறது; அதனால் பேரழிவைச் சந்திக்கிறது. சமீபத்திய காட்டுத்தீ சவால்களையும் துணிச்சலான கதைகளையும் கொண்டு…
கல்வி என்றென்றைக்குமான ஒளி!
உலகின் எந்தப் பகுதியை உற்றுநோக்கினாலும், அங்கிருக்கும் மிகச்சிறந்த தலைவர்கள் அனைவருமே கல்வியைத் தங்களது வாழ்க்கைக்கான திறவுகோலாகக் கண்டவர்கள் தான்.
கடினமான சூழலுக்கு மத்தியில் கல்வியறிவைப் பெற்றதோ அல்லது பெற இயலாமல் போனதோ, ‘அனைவரும்…
இதுவும் ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தல் தான்!
சென்னை அம்பத்துாரில், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த அதிகாரி ஒருவர், தங்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக, அங்கு பணிபுரியும் மூன்று பெண்கள், அந்நிறுவனத்தில் உள்ள விசாகா குழுவில் புகார் அளித்தனர்.
அந்தக்குழு சம்பந்தப்பட்ட…
திண்டுக்கல் மாவட்டத்தை அச்சுறுத்தும் உண்ணிக் காய்ச்சல்!
'ஸ்கரப்டைபஸ்' எனும் பூச்சி கடிப்பதால் உண்ணி காய்ச்சல் ஏற்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2024 டிசம்பரில் குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரம் பகுதிகளைச் சேர்ந்த…
இந்த வெற்றியை சாத்தியமாக்கியவர்கள் எளிய மக்கள் தான்!
மதுரைக்கு அருகில் உள்ள நாயக்கர் பட்டியில் 2,015.51 ஹெக்டேர் நிலப்பரப்பை டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்காக மத்திய அரசு எடுத்துக் கொள்வதாக அறிவித்ததையடுத்து, அந்த பகுதியிலுள்ள பல கிராம மக்கள் இணைந்து தொடர்ந்துப் போராடினார்கள்.
உள்ளாட்சி…
மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றி!
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, புலிப்பட்டி, செட்டியார்பட்டி, எட்டிமங்கலம், மாங்குளம், நாயக்கர்பட்டி உள்ளிட்ட 11 கிராமங்கள் அடங்கிய நாயக்கர்பட்டி பிளாக் எனும் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம்…
பெருமை சேர்க்கும் தமிழரின் தொன்மையின் மரபு!
தாய் தலையங்கம்:
தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற பல்வேறு தொல்லியல் ஆய்வுகள் தமிழரின் தொன்மையையும் கூடவே தமிழ் மொழியின் தொன்மையையும் ஒருசேர உணர்த்தி இருக்கின்றன.
ஆனால், அதை உணர்த்துவதற்கு பொதுவெளியில் அதை கொண்டு செல்வதற்கே பல தடை நிலைகளைத்…
கொடைக்கானல் ஏரியில் 5 டன் மதுபாட்டில்கள் அகற்றம்!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நகரின் மையப்பகுதியில் நட்சத்திர ஏரி அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவருவதில் ஒன்றாக நட்சத்திர ஏரி உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த ஏரி கொடைக்கானல் நகராட்சியின்…