Browsing Category
நாட்டு நடப்பு
அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!
- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வடதமிழகப் பகுதிகளின் மேல் நிலவக்கூடிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கடந்த ஒரு சில தினங்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் தாக்கத்தின்…
2024-ல் அதிமுகவுக்கு அமோக வெற்றி சாத்தியமா?
செய்தி : “2016 நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா வென்றதைப் போல, 2024 ல் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.திமு.க.வுக்கு அமோக வெற்றி கிடைக்கும்” - அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி பேச்சு.
கோவிந்து கேள்வி: நீங்க…
சென்னை ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு ஆர்பிஐ அங்கீகாரம்!
சென்னையில் செயல்பட்டுவரும் ‘டைக்கி’ என்ற கட்டணம் திரட்டும் (Payment Aggregator) ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கையளவில் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் கிடைத்திருக்கிறது.
தமிழகத்திலேயே இந்த உரிமம் பெற்ற ஒரே நிறுவனமாக அது…
இன்னொரு மொழிப்போரை திணிக்க வேண்டாம்!
- முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணிக்க வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியத்…
சட்டவிரோதமாக இளைஞர்களை வெளிநாட்டுக்கு அனுப்பினால் கடும் நடவடிக்கை!
- தமிழக அரசு எச்சரிக்கை
சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட…
கடவுளை வழிபடுவது தனிநபர் உரிமை!
கடவுளை வழிபடுவது ஒவ்வொரு தனிநபருக்கும் அவரவர் தனிப்பட்ட நம்பிக்கையின்படி உள்ள உரிமை என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சீனி என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்…
ஆன்லைன் விளையாட்டுத் தடையும், தண்டனையும்!
-ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து அவசர சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
வரும் 17-ம் தேதி தொடங்க உள்ள…
திருக்குறளை எப்படி, யாரிடமிருந்து மீட்கப் போறீங்க?
செய்தி :
திருக்குறளின் முழுப் பெருமையையும் மீட்டெடுக்க வேண்டும்!
- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு
கோவிந்து கேள்வி :
“திருக்குறளுக்கு பரிமேலழகர் துவங்கி எத்தனையோ பேர் உரை எழுதிட்டாங்க.. எத்தனையோ பேர் பல்வேறு மொழிகளில் மொழி…
விரைவில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம்!
செய்தி :
விரைவில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு
கோவிந்து கேள்வி :
ஏற்கனவே டெக்னாலஜியில் என்னன்னவோ மோசடி பண்ணி ஏமாத்துற கும்பல் அதிகமாகிட்டே இருக்கு.. நல்ல நோட்டுக்குப் பதிலா கள்ள நோட்டு அடிக்கிற…
வரவேற்க வேண்டிய ஆன்லைன் சூதாட்டத்திற்கான தடை!
செய்தி :
தமிழகத்தின் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை ஆளுநர் ஒப்புதலுடன் அமல்.
கோவிந்து கேள்வி :
ரொம்பத் தயக்கத்திற்குப் பிறகு கொண்டு வரப்பட்ட தடையை அமல்படுத்தி இளம் உயிர்களை அந்த வலையிலிருந்து காப்பாத்துவீங்களா?