Browsing Category

நாட்டு நடப்பு

தமிழ் சினிமா காட்டிய காதல் களங்கள்!

அருகருகே ஒரு ஆணும் பெண்ணும் இருக்க நேரும்போது தானாக காதல் முளைப்பதாகச் சொல்கின்றன தமிழ் திரைப்படங்கள். நிஜ வாழ்வில் ஆணும் பெண்ணும் அணுக்கமாகப் பழக நேர்வது காதலாக கருதப்படுவதற்கும் இதுதான் காரணமோ?

ஏடிஎம் கொள்ளையர்களைப் பிடிக்க வடமாநிலங்களுக்கு விரைந்த தனிப்படை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் ஒரே நாளில் ஒரே விதமாக கொள்ளை நடந்திருப்பது காவல்துறையினரை அதிர வைத்துள்ளது. திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், தேனிமலை பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், போளூர்…

மார்ச்-5 ல் முதுநிலை படிப்புகளுக்கு நீட் தேர்வு!

-ஒன்றிய அரசு அறிவிப்பு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவு தகுதி தேர்வு  நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2023-2024ம் ஆண்டு நடைபெற உள்ள முதுநிலை…

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவை சூழ்ந்த வெள்ளம்!

துருக்கி எல்லையிலுள்ள ஒரேண்டஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நதியின் அணை உடைந்ததால், சிரியாவின் அல்-துலுல் என்ற கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் இட்லிப் மாகாணத்திலுள்ள பல கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏற்கனவே…

கேப்டனாக ரோஹித் சர்மா புதிய சாதனை!

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. நாகபுரியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணி முதல்…

புதுவையில் தொடங்கிய 33-வது மலர்க் கண்காட்சி!

புதுச்சேரி அரசின் விவசாயம், விவசாயிகள் நலத்துறை மற்றும் தோட்டக் கலைத்துறை சார்பில் ஆண்டுதோறும் மலர்க் கண்காட்சி தாவரவியல் பூங்காவில் பிரமாண்டமாக நடத்தப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக மலர்க்கண்காட்சி சரியாக நடத்த முடியாத சூழல்…

விதிகளை மீறிய 15,000 பேரிடம் 90 லட்சம் வசூல்!

சென்னை பெரு நகரத்தில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக சராசரியாக 6000க்கும் மேற்பட்ட வழக்குகள் தினசரி பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும் சில விதிமீறல் செய்பவர்கள் அபராதத் தொகையை சரியான நேரத்தில் செலுத்தாமல் செல்கின்றனர். எனவே…

உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலுவை வழக்குகள்!

உச்சநீதிமன்றத்தில் 69,000-க்கும் மேற்பட்ட வழக்குகளும், உயா்நீதிமன்றங்களில் 59 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பான கேள்விக்கு ஒன்றிய சட்டத்துறை அமைச்சா்…

500 கோல் அடித்து சாதனை படைத்த ரொனால்டோ!

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது கிளப் ஆட்ட வரலாற்றில் 500வது கோலை அல் நாசர் அணிக்காக அடித்துள்ளார். அல் நாசருடன் கைகோர்த்த ரொனால்டோ மான்செஸ்டர் அணியுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகி கொண்ட போர்ச்சுகல் அணியின் நட்சத்திர…

இளையபெருமாள் அஞ்சல் தலையை வெளியிட வேண்டும்!

விசிக எம்.பி ரவிக்குமார் வேண்டுகோள் சமூக சீர்திருத்தவாதி எல்.இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது உருவம் பொறித்த நினைவு அஞ்சல் தலையை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு விசிக பொதுச் செயலாளரும், விழுப்புரம்…