Browsing Category
நாட்டு நடப்பு
முல்லைப் பெரியாறு அணையில் மத்தியக் குழு ஆய்வு!
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
அதோடு தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 152 அடி உயரம் உள்ள அணையில் உச்சநீதிமன்ற…
உலகக் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 4-வது தங்கம்!
டெல்லியில் நடைபெற்று வரும் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
75 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய வீராங்கனை கெய்த்லின்…
துரிதமாக செயல்பட்டதால் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்!
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு வார விடுமுறை தினத்தன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வந்தனர்.
இந்த நிலையில் கொடைக்கானல் மற்றும் வட்டக்கானல் பகுதியில் பெய்த கனமழை காரணமாக,…
மாசுபட்ட இடங்களின் பட்டியலில் 65 இந்திய நகரங்கள்!
- சுவிஸ் ஆய்வு நிறுவனம்
உலக நாடுகளின் மாசு தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் சுவிஸ் நாட்டை சேர்ந்த நிறுவனம் ‘ஐக்யூ ஏர்’ வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான உலக நாடுகளின் மாசு தரவரிசை பட்டியலை சுவிஸ் நிறுவனம்…
சர்வாதிகாரத்திற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்!
- பிரியங்கா காந்தி சவால்
ராகுல்காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், ”நரேந்திர மோடி, உங்கள் துதிபாடிகள், மறைந்த பிரதமரின் மகனை (ராகுல்காந்தி)…
துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்ற இந்தியர்!
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்து வருகிறது.
இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் ருத்ராங்ஷ் பட்டீல் 262.3 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு…
17 கோடி பேரின் தகவல்கள் திருட்டு: 9 பேர் கைது!
நாட்டின் மிகப்பெரிய 6 வங்கிகள் உள்பட பல வங்கிகளின் இணைய தளங்களுக்குள் ஊடுருவிய 9 பேர் கொண்ட கும்பல் தகவல்களை திருடியுள்ளது.
இப்படிப் பல கோடி பேரின் தகவல்களைத் திருடிய 9 பேரை ஹைதராபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது…
எம்.பி. பதவியிலிருந்து ராகுல் தகுதி நீக்கம்!
மோடி பெயர் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சூரத் நீதிமன்றம் விசாரணை நடத்தி நேற்று இந்த…
வன விலங்குகள் பலியாவதைத் தடுக்க என்ன வழி?
- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
மின் வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பான சிறப்பு வழக்குகளை விசாரிக்கும் அமர்வில் முறையிடப்பட்டது.
நீதிபதிகள் சதீஸ்குமார் மற்றும் பாரத…
ஆணவக் கொலையாளிகளைத் தூக்கிலிடுங்கள்!
கணவரை இழந்த பெண் கண்ணீருடன் வேண்டுகோள்
கிருஷ்ணகிரி அடுத்த புளுகான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை கிட்டம்பட்டி அடுத்த வாத்தியார் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் என்ற இளைஞர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…