Browsing Category

நாட்டு நடப்பு

தமிழக அரசின் சிறந்த பதிப்பகமாக ‘தாய்’ தேர்வு!

உலகத் தாய்மொழி நாளையொட்டி ஆண்டுதோறும் தமிழில் உருவாகும் சிறந்த படைப்புகளைப் பாராட்டும் வகையில் சிறந்த நூல்களையும், பதிப்பகங்களையும் தேர்வு செய்து தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாக…

‘முதலமைச்சர் காவல் விருது’ பெற்ற 753 காவலர்கள்!

தமிழ்நாடு காவல்துறையில் எவ்வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணியாற்றிய 753 காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் விருது அறிவிக்கப்பட்டது. அதன்படி, பணியில் சேர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் எவ்வித தண்டனையும் பெறாமல் பணியாற்றிய காவலர்களுக்கு 2023ம்…

வடமாநிலத்தவர் மீது தாக்குதல் வேண்டாமே!

ஏ.டி.ஜி.பி வனிதா கடந்த வாரம் இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாக பரவியது. அதில்,  சென்னையில் இருந்து புறப்பட்ட ரயிலில் தமிழ் பேசும் நபர் ஒருவர் வடமாநில இளைஞரை தாக்கி ஆபாசமாக பேசும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த சமபவத்தை அடுத்து, சென்னை…

மார்க்சிய சிந்தனை இந்தியாவுக்கு ஏற்றதில்லையா?

- சர்ச்சையைக் கிளப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள பாரதிய ஜனசங்கத்தின் தலைவர் தீனதயாள் உபாத்யாயா பெயரில் அமைந்துள்ள ஆராய்ச்சி இருக்கை சார்பில், பேராசியர் தர்மலிங்கம் தமிழில் மொழிபெயர்த்த…

சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற சானியா!

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா துபாயில் நடைபெறும் டபிள்யு.டி.ஏ. போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அதன்படி துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், தோல்வியடைந்த நிலையில் அவர் ஓய்வு…

குளக்கரையில் நினைவலைகளில் மூழ்கிய மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருவாரூர் சென்றுள்ளார். சென்னையில் இருந்து நேற்று விமானத்தில் திருச்சிக்குச் சென்ற முதலமைச்சர், அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் வழியாக திருவாரூர் சென்றுள்ளார். இன்று மன்னார்குடி…

இந்தியா மனிதநேயத்தை முதன்மையாகக் கொண்ட நாடு!

பிரதமர் மோடி பெருமிதம் துருக்கி, சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட அடுத்தடுத்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில்…

ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தைத் தமிழக அரசின் சின்னமாக்கியவர்!

ராஜாஜிக்கு முன்னால், சென்னை மாகாணத்தின் பிரதம மந்திரியாக (அப்போது முதல்வர் என்று அழைக்கப்படவில்லை) இருந்தவர் ராஜபாளையத்தைச் சேர்ந்த பி.எஸ்.குமாரசாமி ராஜா. ஸ்ரீவில்லிபுத்தூரில் படித்து, அங்கேயே நின்று தேர்தலில் வெற்றி பெற்ற அவர்தான்,…

தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துங்கள்!

‘தாய்’ தலையங்கம் : அண்மையில் டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்தத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள். அதோடு தந்தை…

தமிழுக்குத் தொண்டு செய்வோன் செத்ததில்லை!

எத்தனையோ கோவில்களுக்குள் தமிழில் அர்ச்சனை செய்வதைத் தடுப்பது தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்திருக்கிறது. சிதம்பரத்தில் தடுத்தார்கள். அதற்காகப் பெரும் போராட்டமே நடந்தது. அடுத்து இன்னொன்றைச் சொன்னால் வியப்பாக இருக்கும். ‘’இப்படியும்…