Browsing Category

நாட்டு நடப்பு

மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமனம்!

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் வருகிற 4ம் தேதி முதல் 26ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்கும் 5 அணிகளின் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக, இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்…

சர்வதேசப் போட்டியில் ஜடேஜா புதிய சாதனை!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின்போது ஜடேஜா புதிய சாதனை நிகழ்த்தினார். 34 வயதான ஜடேஜா நேற்றைய தொடக்க நாளில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  முதல் விக்கெட்டான டிரெவிஸ் ஹெட் விக்கெட்டை எடுத்தபோது சர்வதேச…

சுயதொழில் சாஷன் பஜார்: 6 ஆயிரம் பார்வையாளர்கள்!

ஷங்கர்லால் சுந்தர்பாய் சாஷன் ஜெயின் மகளிர் கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையமான சபாஷ் சுயதொழில்முனைவோர் முன்னேற்றக் குழு நடத்தும் சாஷன் பஜார் 2023 நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின்…

என்னை தலைநிமிர வைத்த வீடு!

எங்களது கோபாலபுரக் குடும்பத்தில் அனைத்துக்குமான அகரமாக இருந்தவர் மரியாதைக்கும் எங்களது வணக்கத்துக்கும் உரிய தாத்தா முத்துவேலர் அவர்கள். வித்வான் - புலவர் - சமஸ்கிருதமும் அறிந்தவர் - பல்வேறு இலக்கியப் பாடல்களை மனப்பாடமாக ஒப்புவிக்கும்…

மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே மருந்து விற்பனை!

- அரசு உத்தரவு மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல், மனநோய் மற்றும் தூக்க மருந்துகளுக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு சில உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. அதன்படி, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள்…

தென்காசியில் ஒரு மாறுபட்ட வீடு!

தென்காசி வெல்கம் காலனியில் ஷேக் சாகுல் ஹமீது என்பவர் தனது வீட்டை சரிந்து கிடக்கும் அட்டைப் பெட்டி போல கட்டியுள்ளார். வளைகுடா நாட்டில் வசிக்கும் அவருக்காக ஜூபேர் நைனார் என்ற கட்டடக்கலை வல்லுநர் கட்டியுள்ள இந்த வீட்டைக் கட்டுவதற்கு இரண்டு…

2022 – சிறந்த கால்பந்து வீரராக மெஸ்ஸி தேர்வு!

சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பான பிபா, சிறப்பாக செயல்படும் கால்பந்து வீரர்களுக்கு, ஆண்டுதோறும் சிறந்த வீரருக்கான விருதை வழங்கி வருகிறது. இதற்கிடையே, கடந்த ஆண்டுக்கான பிபாவின் சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப் போட்டியாளர்களாக மெஸ்சி,…

பதற்றத்தை ஏற்படுத்தும் பிரச்சனைகளை கையிலெடுக்காதீர்!

உச்சநீதிமன்றம் எச்சரிக்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவில், ‘சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், நாட்டிலுள்ள பல்வேறு பழைமை வாய்ந்த இடங்கள் மற்றும்…

ஒரே மாதத்தில் 30-வது இடத்திற்கு சரிந்த கவுதம் அதானி!

அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் ரிசா்ச் என்னும் நிறுவனம், அதானி குழுமம் தொடா்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த மாதம் 25-ஆம் தேதி வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 நிறுவனங்களும் தங்களது நிதிநிலை…

ஊழல் தான் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சனை!

உச்சநீதிமன்றம் அதிருப்தி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியாயா உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், "ஓர் அரசு ஊழியர் மீது நீதிமன்றத்தில் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தால், அவர் இடைநீக்கம் செய்யப்படுவார் அல்லது பணியில்…