Browsing Category
நாட்டு நடப்பு
காற்றின் தரத்தைக் கண்காணிக்க ஒரு செயற்கைகோள்!
கனடாவிலிருந்து மெக்சிகோ வரை, கிட்டத்தட்ட வட அமெரிக்க கண்டம் முழுவதும் காற்று மாசு அளவை மிகத் துல்லியமாக கணக்கிடக்கூடிய கருவியை பால் ஏரோஸ்பேஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
மணிக்கொரு முறை என்ற அடிப்படையில், காற்று மாசை கணக்கிடும் இந்த…
பிரதமரின் சென்னை வருகையும் எதிர்ப்பும்!
சென்னை விமான நிலையத்தில் 1260 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தையும், சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்.
பிற்பகல் 2.45 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையம்…
பிரதமர் வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரின் சென்னை வருகையின்போது விழா நடைபெறும் இடங்களைச்…
ஆன்லைன் விளையாட்டுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
ஆன்லைன் விளையாட்டுகள் குறித்த விதிமுறைகள் 2021-ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பத்துறை விதிகளின் கீழ் அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டுகள் குறித்த இறுதி வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல்…
முடங்கிய நாடாளுமன்றம்: ரூ.140 கோடி வரிப்பணம் வீண்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தின் 2-வது அமர்வு கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது.
இந்த அமர்வின் முதல் நாளில், வெளிநாட்டில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசியதை பாஜக எழுப்பியது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியது.…
எளிய மக்கள் எப்படித் தான் சமாளிக்க முடியும்?
தாய் – தலையங்கம்
*
கொரோனா மறுபடியும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் அதற்கான எச்சரிக்கையை விடுத்திருக்கின்றன.
சென்ற முறை தமிழ்நாடு எங்கும் பரவலாக கொரோனாச் சோதனைகளை நடத்தினால், தற்போதைய கொரோனா பாதிப்பு குறித்த உண்மையான…
உயர்நீதிமன்றத்தில் காணொலி மூலமாகவும் வழக்கு விசாரணை!
நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கொரோனா தொற்றினால் தமிழ்நாட்டில் 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 10-ம் தேதி முதல் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும்…
ஆளுநருக்கு எதிராக போராட்டம் அறிவிப்பு!
சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு ஏப்ரல் 12 ஆம் தேதி திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டுக்கு வந்தது முதல் ஆளுநர்…
ஊருக்காக உழைக்கும் தலைவர் தேவை!
டாக்டர் க.பழனித்துரையின் ‘மக்களுடன் பஞ்சாயத்து’ தொடர் – 2
நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி ஒன்றியத்தில் கொல்லிமலை அடிவாரத்தில் ஓர் கிராமப் பஞ்சாயத்து தான் முத்துகாபட்டி.
அந்தக் கிராமம் எப்படிச் சுரண்டப்படுகிறது, அதற்கு எப்படி சிலர் வியூகம்…
முகக்கவசம் அவசியம் என்பதை மக்கள் உணர வேண்டும்!
- அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகம் (டாம்ப்கால்) தயாரித்துள்ள 6 அழகுசாதனப் பொருட்களை மக்கள்…