Browsing Category
நாட்டு நடப்பு
எப்படிப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர் நமக்குத் தேவை?
டாக்டர் க.பழனித்துரையின் ‘மக்களுடன் பஞ்சாயத்து’ தொடர் – 4
நாமக்கல் மாவட்டம் முத்துக்காப்பட்டி பஞ்சாயத்து பற்றி....
பஞ்சாயத்துத் தலைவர் எந்த நிலையிலும், எந்தச் சூழலிலும் அதிகாரத் தோரணையில் இல்லாது சாதாரணமாக மக்களோடு மக்களாக எளிமையாக…
அமைதியைக் குலைப்பதா ஆளுநர் வேலை?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னை பல்லாவரத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், 6-வது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள…
போலி வீடியோக்களால் தமிழகத்தில் அமைதியை சீர்குலைப்பதா?
உச்சநீதிமன்றம் கண்டனம்
வட மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை குறிப்பாக தமிழகம் மற்றும் பீகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை…
குஜராத்தில் 41 ஆயிரம் மேற்பட்ட பெண்கள் மாயம்!
ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஏற்படுத்திய சர்ச்சை இன்று வரை குறையாமல் தொடர்கிறது. 32,000 பெண்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறி ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது.
இது…
பழைய பாலத்தை வெடிவைத்துத் தகர்த்த ஜெர்மனி!
ஜெர்மனியின் டார்ட்மண்ட் - அஸன்பார்க் இடையிலான நெடுஞ்சாலையில் லீடன்ஷிட் பகுதியில் 1968 - ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான பாலம் ஒன்று மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது.
453 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் சிதிலமடைந்து காணப்பட்டதால் புதிய பாலம்…
நான் மிகச் சிறந்த நடிகன் கிடையாது!
ஒரு பத்திரிகையாளரின் பிறந்த நாள் சேதி
திரைப்பட பத்திரிகையாளராகப் பணிபுரியும் கயல் தேவராஜ், தன் பிறந்த நாளன்று சுவையான குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார். அதை நீங்களும் படித்துப் பாருங்கள்...!
வேலூரில் 100ம் நம்பர் பீடியை, ஒருநாளில் 2 ஆயிரம் வரை…
ஐ.பி.எல்.லில் ராஜஸ்தானை வீழ்த்திய ஐதராபாத் அணி!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய 2வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்கார ஜெய்ஸ்வால்…
பிளஸ் 2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடம்!
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று வெளியிட்டார்.
தேர்வு முடிவுகள் வெளியானது குறித்து பேசிய அமைச்சர், “தமிழகத்தில் 12ம் வகுப்பு…
சூடான் வன்முறையில் 10 லட்சம் போலியோ தடுப்பூசிகள் சேதம்!
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் உள்நாட்டிலேயே ராணுவத்துக்கும், துணை ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் மோதலால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
ராணுவத்தினருக்கு இடையேயான மோதலில் இதுவரை…
இங்கிலாந்து மன்னராக முடிசூடிக்கொண்ட 3ம் சார்லஸ்!
இங்கிலாந்தில் நீண்ட ஆண்டுகள் வாழ்ந்த 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
இதையடுத்து அந்நாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்ட அவரது மூத்த மகன் 3-ம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலாவின்…