Browsing Category

சினிமா

நினைத்தேன் வந்தாய் – ‘தேவ’ கானங்களால் நினைவுகூரப்படும் படம்!

'நினைத்தேன் வந்தாய்' 1998ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதியன்று வெளியானது. அந்த ஆண்டின் சிறந்த ‘மியூசிகல் ஹிட்’ படங்களில் ஒன்றாக மாறியது.

நில உரிமைதான் எல்லா அதிகாரங்களையும் கொடுக்கும்!

ஒரு சமூகம் நிலத்தை இழந்தால் அதன் மொழி, இனம், பண்பாடுகள், அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்கி சீரழிய வேண்டியிருக்கும்.

‘க.மு. க.பி.’ – ‘கல்யாணமான’ காதலர்களுக்கானது!

கல்யாண பந்தத்தில் இணைந்த காதலர்கள் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளுக்குத் தானாகத் தீர்வுகளை உணர்கிற வகையில் உள்ளது 'க.மு. க.பி.' படம்.

டெஸ்ட் – இது கங்குலியின் ‘வாழ்க்கை’ கதையா?!

கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திக் கணிசமான திரைப்படங்கள் இந்தியாவில் வந்திருக்கின்றன. தமிழிலும் சென்னை 600028, ஐ லவ்யூடா, ஜீவா, லால் சலாம் போன்ற படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் இருந்து எந்த வகையில் வேறுபட்டு நிற்கப் போகிறது என்ற…

முப்பதாண்டுகளாகத் தொடரும் ஸ்ருதி ராஜின் இளமை!

பெயர், புகழ், பணம் என்று எந்தப் பயனையும் பெரிதாகப் பெறாமல் இருந்த ஸ்ருதி ராஜ், இதோ இன்று சின்னத்திரையின் குறிப்பிடத்தக்க நடிப்பாளுமையாக விளங்குகிறார்.

ஒவ்வொரு விநாடியும் கூர் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்!

நீங்கள் என்ன வேலை செய்தாலும், எதில் ஈடுபட்டு இருந்தாலும், உங்களைச் சுற்றி நடக்கிற எல்லாமே கதைகள்தான். சுற்றி இருக்கிற ஒவ்வொருவரும் பாத்திரங்கள்தான். அதைக் கவனிப்பதும் தேர்ந்தெடுப்பதும் மட்டும்தான் உங்கள் காரியம். அதைக் கைக்கொண்டு…

தெறிக்கவிட்ட வடிவேலு – சுந்தர்.சி ’காம்போ’!

சுந்தர்.சி, வடிவேலு ‘காம்போ’வின் ‘ஆபரேஷன் சிங்காரம்’ தியேட்டர்களை ரசிகர்களை தெறிக்கவிடுகிறதா என்று காண, வரும் 24ஆம் தேதி வரை காத்திருப்போம்.

கார்த்தியின் கமர்சியல் வெற்றிப் படங்களின் தொடக்கம் ‘பையா’!

ஏப்ரல் 2:  'பையா' வெளியாகி 15 ஆண்டுகள்! பயணம், காதல், துள்ளல் என இப்படத்தில் வசனம் எழுதியது மறக்க முடியாத அனுபவம். இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தை இயக்குனர்களே பாராட்டிய படம். முழுக்க முழுக்க 'ரோட் முவி' என்பது அசாத்திய செயல். ஷாட்…

சிக்கந்தர் – முருகதாஸ் படம்னு சொல்றாங்க..!

தமிழ் சினிமாவில் ‘தீனா’ மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். பிறகு ‘ரமணா’, ‘கஜினி’, ‘ஏழாம் அறிவு’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘சர்கார்’ என்று பல வெற்றிப்படங்கள் தந்திருக்கிறார். இதைத் தவிர்த்து தெலுங்கு, இந்தியிலும் படங்கள்…

தி டோர் – படத்தைக் காக்கிறதா பாவனாவின் இருப்பு?

மிஷ்கினின் ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலமாகத் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பாவனா. அந்த காலகட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல்நகர், ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துகள், ஜெயம்கொண்டான் என்று தொடர்ந்து நடித்து வந்தவர்…