Browsing Category
சினிமா
சிரஞ்சீவி அறிமுகமான தமிழ்ப் படம்!
தமிழில் பல நாவல்கள் திரைப்படங்களாகி இருக்கின்றன. அப்படி உருவான அனைத்துமே
ஹிட்டாகி இருக்கிறதா என்றால், இல்லைதான்.
அதிகமான படங்கள் தோல்வி அடைந்திருக்கின்றன என்றாலும் கவனிக்கப்பட்டிருக்கின்றன. அப்படி ஒரு படம்தான் ’47 நாட்கள்’.
47 நாட்கள்…
டாக்டர் – சிரிப்பூட்டும் கும்பலின் தலைவர்!
ஒரு திரைப்படம் உருவாவது குறித்த அறிவிப்பு வெளியாவதில் இருந்து பல்வேறுபட்ட விளம்பர உத்திகளைக் கடந்து தியேட்டரில் ரிலீஸ் ஆவது வரை, ரசிகர்கள் மத்தியில் அது குறித்த பல்வேறு பிம்பங்கள் கட்டியெழுப்பப்படும்.
அதனை விட மிக உயர்வாகப் படத்தின்…
விடைபெற்றார் நெடுமுடி வேணு…!
கலைத்தாயின் தலைமகனை இழந்துவிட்ட வேதனையில் துடித்துக்கொண்டு இருக்கிறது மலையாள திரையுலகம்.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாள தரையுலகில் தோன்றி பல்வேறு பரிணாமங்களில் மிளிர்ந்த நெடுமுடி வேணுவின் மறைவு,மலையாள திரைப்பட ரசிகர்களின் மனதை…
கவிஞர் பிறைசூடன் உடல்நலக் குறைவால் காலமானார்!
திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது - 65
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உரைச் சேர்ந்தவர். தமிழில் இதுவரை 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1400-க்கும் மேற்பட்ட பாடல்களை…
எம்.எஸ்.வி 15 நிமிடங்களில் உருவாக்கிய பாடல்!
ஒரு பாடலை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. அது பெரும் பிராசஸ். கம்போஸ் பண்ணுவதும் அப்படித்தான். உட்கார்ந்த உடன் எல்லாம் இனிமையான ராகம், இதோ வந்துட்டேன் என்று வந்துவிடுமா என்ன?
ஆனால், இசையையே மூச்சாகக் கொண்ட இசை அமைப்பாளர்…
பெண்களின் நிஜமான வலி…!
நடிகை ஜோதிகாவின் 50-வது படமான ‘உடன்பிறப்பே’ திரைப்படம் தற்போது தயாராகி உள்ளது.
இந்நிலையில் இணையதளத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தனது சினிமா வாழ்க்கை அனுபவங்கள் குறித்து பேசிய ஜோதிகா, “எனது கணவர் சூர்யா…
மெட்டில் புதுமை… பாட்டில் இனிமை!
பாடலுக்காக மட்டுமே ஓடிய படங்கள் பல உண்டு.
ஒரு படத்தில் பாடலுக்கான விஷூவல் அவ்வளவு உவப்பாக இல்லாதபோதும், பாடல் ஹிட் ஆவது அரிதாக நடக்கும்.
அப்படியான ஒரு பாடல் தான், எஸ்.பி.பி.யின் இனிய குரலில் பாடப்பட்ட ”இளமை எனும் பூங்காற்று” பாடல்!…
தியேட்டரில் அதிக விலையில் குடிநீர்: தீர்வு?
- சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில், “தியேட்டர்களுக்குள் குடிநீர், உணவு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை.
அங்கே விற்கப்படும் குளிர்பானங்கள், உணவுப் பொருட்கள், குடிநீரைத் தான்…
மணிக்கொடியின் சினிமா முகம்!
நூல் வாசிப்பு:
தமிழின் முன்னணி கவிஞரும் பத்திரிகையாளரும் ஆய்வாளருமான கடற்கரய் மத்தவிலாச அங்கதம் எழுதிய ஆய்வு நூல் 'மணிக்கொடி சினிமா'. தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில் மணிக்கொடிக்குத் தனி முகம் உண்டு.
லண்டனில் ப்ரி பிரஸ் செய்தி நிறுவனத்தின்…
சிவாஜிகணேசன் தயாரித்த முதல் தமிழ்ப்படம்!
தமிழ் சினிமாவில் சில படங்கள் அந்தக் காலகட்டத்திலேயே ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்கில் மிரட்டி இருக்கின்றன.
அப்படியான படங்களில் ஒன்று ’புதிய பறவை’. ரொமான்டிக் த்ரில்லர் கதையை கொண்ட இதை, மைக்கேல் ஆண்டர்சன் இயக்கிய பிரிட்டிஷ் படமான ’சேஸ் அ…