Browsing Category
சினிமா
பெண்களின் நிஜமான வலி…!
நடிகை ஜோதிகாவின் 50-வது படமான ‘உடன்பிறப்பே’ திரைப்படம் தற்போது தயாராகி உள்ளது.
இந்நிலையில் இணையதளத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தனது சினிமா வாழ்க்கை அனுபவங்கள் குறித்து பேசிய ஜோதிகா, “எனது கணவர் சூர்யா…
மெட்டில் புதுமை… பாட்டில் இனிமை!
பாடலுக்காக மட்டுமே ஓடிய படங்கள் பல உண்டு.
ஒரு படத்தில் பாடலுக்கான விஷூவல் அவ்வளவு உவப்பாக இல்லாதபோதும், பாடல் ஹிட் ஆவது அரிதாக நடக்கும்.
அப்படியான ஒரு பாடல் தான், எஸ்.பி.பி.யின் இனிய குரலில் பாடப்பட்ட ”இளமை எனும் பூங்காற்று” பாடல்!…
தியேட்டரில் அதிக விலையில் குடிநீர்: தீர்வு?
- சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில், “தியேட்டர்களுக்குள் குடிநீர், உணவு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை.
அங்கே விற்கப்படும் குளிர்பானங்கள், உணவுப் பொருட்கள், குடிநீரைத் தான்…
மணிக்கொடியின் சினிமா முகம்!
நூல் வாசிப்பு:
தமிழின் முன்னணி கவிஞரும் பத்திரிகையாளரும் ஆய்வாளருமான கடற்கரய் மத்தவிலாச அங்கதம் எழுதிய ஆய்வு நூல் 'மணிக்கொடி சினிமா'. தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில் மணிக்கொடிக்குத் தனி முகம் உண்டு.
லண்டனில் ப்ரி பிரஸ் செய்தி நிறுவனத்தின்…
சிவாஜிகணேசன் தயாரித்த முதல் தமிழ்ப்படம்!
தமிழ் சினிமாவில் சில படங்கள் அந்தக் காலகட்டத்திலேயே ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்கில் மிரட்டி இருக்கின்றன.
அப்படியான படங்களில் ஒன்று ’புதிய பறவை’. ரொமான்டிக் த்ரில்லர் கதையை கொண்ட இதை, மைக்கேல் ஆண்டர்சன் இயக்கிய பிரிட்டிஷ் படமான ’சேஸ் அ…
ருத்ர தாண்டவம்: சமத்துவ முத்தத்தில் பாரபட்சம்!
ஒரு திரைப்படமானது அதன் உள்ளடக்கத்தினால், அதில் இடம்பெற்ற நடிப்புக் கலைஞர்களால், அதனை உருவாக்கிய இயக்குனரின் முந்தைய திரைப்படங்களின் வெற்றியால் அல்லது சம்பந்தப்பட்ட திரைப்படம் ஏற்படுத்தும் சர்ச்சைகளால் கவனம் பெறும்.
இயக்குனர் மோகன் ஜி…
பெரியாரை விட்டுக் கொடுக்காத எம்.ஜி.ஆர்!
அருமை நிழல்:
அறிஞர் அண்ணாவைப் போலவே பெரியார் மீது பெரு மதிப்பு வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.
பெரியார் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாகவும், சில சமயங்களில் கடுமையாக இருந்தபோதும் கூட, அவரை எப்போதும் விட்டுக் கொடுக்காதவராகவே இருந்தார்…
சிவகுமாரின் சபதம்: சத்தத்தில் ஏற்ற இறக்கம்!
’பார்க்க காமெடி பீஸ் மாதிரி தெரிஞ்சாலும் ஆளு டெரர் பீஸு’ என்று உதார் விடுவதும், அதற்கேற்றாற்போல ஹீரோயிசம் காட்டும் சூழல்களில் காலரை தூக்கிவிட்டு ஸ்லோமோஷனில் நடந்து வருவதும் தற்போதைய நாயகர்களுக்கான வரையறை.
சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி…
நீர்க்குமிழி: ரசிகர்களின் பி.பி.யை எகிற வைத்த கே.பி!
தமிழ்த் திரையின் வெற்றித் தடங்கள் 26
புரட்சிகரமாகச் சிந்திக்கும் ஒரு எழுத்தாளர் இயக்குனரானால் என்னவாகும் என்பதற்குப் பதிலளித்து, தமிழ் திரையுலகின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்கிறார் ‘இயக்குனர் சிகரம்’ கே.பாலச்சந்தர்.
100 திரைப்படங்களை…
ஆணின் வேர் பெண்ணாக இருந்தால் வெற்றி தான்!
நினைவை வீசும் சந்திப்பூ: தொடர் - 16 / பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ்
எழுத்து: அமிர்தம் சூர்யா
முறையாக நாட்டியம் பயின்று உலகம் முழுதும் உலா வந்து நாட்டியம் ஆடி வரும் திருநங்கை நர்த்தகி நடராஜ் 2019 ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
மதிப்புறு…