Browsing Category
சினிமா
நான் வாழை அல்ல…! சவுக்குமரம்.!
நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின், தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்..!
வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்.. நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
நாகேஷ்: நான் கவலையே…
எஸ்.பி.பி. நடிகரான போது…!
அருமை நிழல்:
பாடகராகப் பல மொழிகளில் சிகரம் தொட்ட எஸ்.பி.பி.யை திரையில் நடிக்க வைத்தவர்களில் ஒருவர் இயக்குநர் பாலசந்தர்.
1987 - ல் வெளிவந்த ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் அவருக்குக் கிடைத்த வேடம் டாக்டர்.
இயக்குநர் சிகரம் காட்சியை…
நம்பிக்கையோடு முன்னேறிக் கொண்டு இருப்பேன்!
- கீர்த்தி சுரேஷ் நம்பிக்கை
‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார்.
பின்னர்…
கலைஞரின் முகத்தில் துளிர்த்த கண்ணீர்!
-நடிகர் சிவகுமார்.
கலைஞரின் இறுதிக் காலத்தில் பேச்சின்றி லேசாக சில நினைவுகள் மட்டும் இருந்த நேரம். தமிழரசும், செல்வியும் என்னை வீட்டுக்குள்ளே அழைத்துக் கொண்டு போனார்கள். சண்முகநாதனும் அங்கிருந்தார். நான் வந்திருப்பதாக கலைஞரிடம்…
விக்ரம் – மீண்டும் கமலின் ‘ஆக்ஷன்’ அவதாரம்!
எண்பதுகளில் காக்கி சட்டை, விக்ரம், சட்டம், ஒரு கைதியின் டைரி; தொண்ணூறுகளில் வெற்றி விழா, குருதிப்புனல்; 2000களில் ஆளவந்தான், வேட்டையாடு விளையாடு; 2010க்குப் பிறகு விஸ்வரூபம், தூங்காவனம் போன்ற படங்களில் காவல் துறை, உளவுத் துறை, பாதுகாப்பு…
ஜெய்சங்கர் ‘தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்’டான படம்!
எம்.ஜி.ஆர், சிவாஜி கொடிகட்ட பறந்த காலகட்டத்தில், சினிமாவில் தனித் திறமையால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஜெய்சங்கர்.
எம்.ஜி.ஆர், சிவாஜியை போல ஜெய்சங்கருக்கும் ஏராளமான ரசிகர்கள் மன்றங்கள் அப்போது இருந்திருக்கின்றன.
அதிரடி ஆக்ஷன்…
வீணை வாசிக்கும் எம்.ஜி.ஆர்!
அரிய புகைப்படம்!
ஒரு படப்பிடிப்பின் இடைவேளையின்போது வீணை வாசிக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். அருகில் படப்பிடிப்புக் குழுவினர்.
(Photo Courtesy: Dr.பூங்குழலி)
மீண்டும் இணைந்த கௌதம் மேனன் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணி!
ஜி.வி.பிரகாஷ் குமார் & கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து சமீபத்தில் வெளியான ‘செல்ஃபி’ படத்தில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தினர்.
இந்த வெற்றிக் கூட்டணி இப்போது ‘13' என்ற தலைப்பில் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள்.…
வாய்தா: எளிய மக்களின் துயரைச் சொல்லும் படம்!
-கவிஞர் இரா. இரவி
மதுரை கோபுரம் திரையரங்கில் முதல் காட்சியை இப்படத்தின் கதாநாயகன் பேராசிரியர் மு. இராமசாமி அவர்களுடன் இனிய நண்பர் முனைவர் ஞா. சந்திரனும் இணைந்து பார்த்தோம்.
படம் பார்க்கிறோம் என்பதை மறந்து உண்மையிலேயே நிகழும் நிகழ்வை…
எம்.ஜி.ஆர். பாணியில் ஜாக்கிசான்!
'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆருக்கும், 'ஹாலிவுட் ஸ்டார்' ஜாக்கிசானுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.
எம்.ஜி.ஆர். நாடகக் கம்பெனியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். ஜாக்கிசான் சர்க்கஸ் கம்பெனியில் இருந்து வந்தவர்.
சண்டை காட்சிகளில் எம்.ஜி.ஆர்.…