Browsing Category
சினிமா
‘ஹபீபி’ காண வேண்டிய கலைப் படைப்பு!
கஸ்தூரி ராஜா, ஜெயஸ்ரீ பினுராஜ், ஈஷா, மாளவிகா மனோஜ், அனு ஸ்ரேயா ராஜன், தனாஸ்ரீ சுதாகரன், ரேகா குமணன் நடிப்பில் மொஹம்மத் அமீனின் கதை வசனத்தில் மீரா கதிரவன் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் படம்.
நேசம் என்டர்டைன்மெண்ட், ஜி.கே.எஸ்…
எது போலி, எது அசல்?
தமிழ்ப் பட உலகில் தாம் பெரிய நகைச்சுவை நடிகராவோம் என்று நாகேஷ் கனவில்கூட நினைத்ததில்லை.
பத்து வருடங்களுக்கு முன்னால் மாம்பலம் 'கிளப் ஹவுஸ்' விடுதியில் படுக்க இடமின்றி 'மொபைல் நாகேஷாக'த் திண்டாடியபோது, இதே பட்டணத்தில் ஒருநாள் பங்களா…
ஊடகங்களில் மக்களுக்கான அரசியலை முன்வைக்க முடியுமா?
வாசிப்பின் ருசி:
கேள்வி:
"தமிழ்ப் பத்திரிகையாளர்களிடமிருந்து போதுமான அளவு அரசியல் விமர்சனங்கள் உருவாகாமல் போனதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?"
மணாவின் பதில்:
"மிகவும் வறண்ட மண்ணில் கூட அதை…
சாதுக்களின் வேடத்தில் சரிந்த சாம்ராஜ்யங்கள்!
‘நச்’ திரைப்பட மொழி:
“சாதுக்கள் வேடத்திலே தான் பல சாம்ராஜ்யங்கள் சரிந்திருக்கின்றன”
“பரசுராமன் அவதாரம். மனோகரன் மனிதன்”.
“பொன்னும், மணியும் மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து, கண்ணே முத்தே தமிழ்ப் பண்ணே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி,…
கரை சேர்ந்ததா ‘கர’?
தனுஷ், கே.எஸ்.ரவிக்குமார், மமிதா பைஜு, கருணாஸ், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, பிரிதிவி ராஜ் நடிப்பில்...
சினிமாத் துறையில் இருக்கும் அற்புதமான மனிதர்கள்!
எஸ்.வி.ரங்காராவ் உருவத்திலும் சரி, நடிப்பிலும் சரி கம்பீரமான நடிகர். அவருடன் சில படங்களில் மட்டுமே நான் நடித்திருக்கிறேன்.
கண்ணுக்குத் தெரியாத திரை போலத்தான் ஜாதி!
கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா Sebastian & Sons என்ற பெயரில் மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
இந்தப் புத்தகம், அதை எழுதுவதற்கான நோக்கம், மிருதங்கம் செய்பவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும்…
‘மாயபிம்பம்’ தகுதியான கதை, தக்கையான திரைக்கதை!
ஜானகி, ஆகாஷ் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண் குமார், மணிமேகலை நடிப்பில் செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.ஜே சுரேந்தர் தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் படம் ‘மாயபிம்பம்’.
ஆணாதிக்க சமூகத்தை சவுக்கால் அடித்த The Girl Friend!
நம்மூர் பெண்களின் பாதிப்பேர் வாழ்க்கை பூமாதேவி வாழ்க்கையை போன்றதே.
பெண்ணின் வாழ்க்கையை உயிரோட்டத்துடன் வைத்திருப்பது காதல், திருமணம், தாய்மை என்று நான் கருதவில்லை. ஆனால், அவள் அப்படித்தான் கேட்டு, வாழ்ந்து பழக்கப்பட்டிருக்கிறாள்.
பாலசந்தர் கண்கலங்கிய தருணம்!
கொஞ்சம் சூடு கொஞ்சம் கனிவு - 4
தமிழ் சினிமாவில் ‘இயக்குநர் சிகரம்' என்று அழைக்கப்பட்ட கே.பாலசந்தர் அவர்களை நான் முதலில் சந்தித்த அனுபவமே வித்தியாசமானது.
அப்போது பெரும் சிக்கலான மனநிலையில் இருந்தார் பாலசந்தர்.
பிரபல நடிகரின் தந்தை,…