Browsing Category
சினி நியூஸ்
‘பைங்கிளி’ – சஜின் கோபுவின் ‘ஒன் மேன் ஷோ’!
'பைங்கிளி’யின் இரண்டாம் பாதி செம்மையானதாக எழுதப்படவில்லை. போலவே, கிளைமேக்ஸ் திருப்பங்கள் சட்டென்று நிகழ்ந்து முடிந்துவிடுகின்றன.
கவுண்டமணியை எனக்குப் பிடிக்கக் காரணம்!
கவுண்டமணி எனக்குப் பிடித்த நடிகராக இருப்பதற்குப் பல காரணங்கள். முதன்மைக் காரணம் எழுதித் தராத வசனங்களை அவராகச் சட்டென்று பேசுவார். அதில், அரிதான வட்டார வழக்குச் சொற்கள் வந்துவிழும். கெட்ட வார்த்தைகளைக்கூட சாதாரணமாகப் பேசிக் கடந்துவிடுவார்.
மறக்கமுடியாத பாடல்களைப் பாடிச் சென்ற பவதாரிணி!
இசையமைப்பாளரும் பாடகியுமான பவதாரிணியின் குரல் தனித்துவமானது. 1984-ம் ஆண்டு முதல் பாடிவந்த பவதாரிணி பாடிய மறக்க முடியாத சில பாடல்களின் பட்டியல் இது.
1. மஸ்தானா, மஸ்தானா
பவதாரிணி 1984-ம் ஆண்டில் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’…
பெரிதாகக் ‘கொண்டாடப்படாத’ கே.எஸ்.ரவிக்குமார் படம்!
கொண்டாட்டம் போன்று கவனிக்கப்படாமல், கொண்டாடப்படாமல் போன நல்ல படங்களின் கதைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கிற வேலைகளில் நம்மவர்கள் இறங்கலாம்!
ஷங்கர் செதுக்கிய இரட்டை வேடப் படங்கள்!
டைரக்டர் ஷங்கருக்கு இரட்டை வேடப் படங்கள் அனைத்துமே வெற்றிகரமாக அமைந்தவை. அவர் இயக்கிய படங்களில் கிட்டத்தட்ட பாதி படங்கள், இரட்டை வேட நாயகன்களை மையப்படுத்தியவை.
தமிழ் சினிமா ரசிகர்களின் வரம்புக்கு மீறிய விசுவாசம்!
“பொதுவாக இந்தியாவிலேயே சினிமா மூலமாக உருவாகும் மாய பிம்பங்களுக்கு அடிமையாகிக் கிடக்கும் ரசிக மனோபாவம் பரவலாகவே இருக்கிறது. தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்களின் சிலரது மனோபாவத்தைப் பார்க்கும்போது…
குரூரமான ஊடகம் சினிமா!
தமிழ்ச் சூழலில் இலக்கியவாதிகளுக்கும் சினிமாக்காரர்களுக்குமான இடைவெளியும் வெறுப்பும் தவிர்க்க முடியாத ஒரு பிரச்சினையாக இருக்கிறது. இதற்கு இரண்டு மீடியம் சம்பந்தமானவர்களும், பரஸ்பரம் இன்னொரு மீடியத்திலிருக்கிற தனித்தன்மைகளைப் புரிந்து…
மறக்க முடியாத நடிகைகளில் ஒருவர் சி.ஆர். விஜயகுமாரி!
காப்பியமாக பார்த்த கண்ணகியின் கேரக்டருக்கு கலைஞரின் ’பூம்புகார்’ படம் மூலம் உயிர்கொடுத்தவர்தான் முதுபெரும் நடிகையான சி.ஆர்.விஜயகுமாரி.
‘ராமாயணா’ – குழந்தைகளுக்கான இதிகாசக் கதை!
சில திரைப்படங்கள் மறுவெளியீட்டின்போது கவனத்தைப் பெறும். சில படங்கள் கவனத்தைக் கவர்வதற்காகவே மறுவெளியீடு செய்யப்படும்.
தந்தையின் கிரீடம் தன்னுடையதாகாது எனும் ஸ்ருதி!
தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் பொதுவெளியில் ஒரேமாதிரியாக ‘நட்சத்திரங்களாக’ ஜொலித்தாலும், அவர்களுக்கென்று ’தனித்துவ’ முகங்கள் உண்டு. முதல் பார்வையிலேயே அதனை நமக்கு உணர்த்துகிறவர் ஸ்ருதி ஹாசன். முகம், குரல், உடல்வாகு, நடிப்பு,…